ProbarGOLD- Free

Tamil Mirror  Cover - February 14, 2025 Edition
Gold Icon

Tamil Mirror - February 14, 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 14 Days
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 14, 2025

நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை

1 min

தையிட்டி தொடர்பில் பௌத்தசாசன விளக்கம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

தையிட்டி தொடர்பில் பௌத்தசாசன விளக்கம்

1 min

சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்ய முயற்சி; சட்ட அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

சட்ட மா அதிபரை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும், சட்ட மா அதிபரைப் பாதுகாப்பதற்காகவும் முன்னிற்பதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

1 min

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

1 min

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்

மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

1 min

இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

1 min

சிக்கலில் அர்ச்சுனா எம்.பி.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

1 min

ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து

இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து

1 min

மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு

விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.

மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு

1 min

காதலர் தினத்தன்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

காதலர் தினத்தன்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

1 min

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் இன்று விசேட் பாராளுமன்ற அமர்வு

உ ள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (14)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் இன்று விசேட் பாராளுமன்ற அமர்வு

1 min

“முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து மகஜர் கையளித்துள்ளனர்”

உ ள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்களுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று சில முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

“முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து மகஜர் கையளித்துள்ளனர்”

1 min

அழகான உலகத்தை உருவாக்கிட “ஒன்றுசேர்வோம்”

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில், ஒன்றிணைய வேண்டுமென்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது

அழகான உலகத்தை உருவாக்கிட “ஒன்றுசேர்வோம்”

3 mins

திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை

உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை

1 min

முத்தரப்புத் தொடர்: இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

நியூசிலாந்து, தென்னாபிரிக்கா பங்கேற்ற முத்த்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

முத்தரப்புத் தொடர்: இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

1 min

ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாகத்தில் மாற்றமில்லை

பங்களாதேஷில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று, ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாகத்தில் மாற்றமில்லை

1 min

இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.

இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா

1 min

இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?

1 min

காசா மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும்?

பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள்(15), ஹமாஸ்கள் விடுவிக்காவிட்டால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று, இஸ்ேரல் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காசா மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும்?

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

Editor: Wijeya Newspapers Ltd.

Categoría: Newspaper

Idioma: Tamil

Frecuencia: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more