எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
சென்னை, மார்ச் 14:
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலமாக வருவாய் வளர்ச்சி விகிதம் 22 சதவீதமாக உள்ளது. அதேசமயம் மதிப்புக் கூட்டு வரி வழியிலான வருவாய் குறைவாக உள்ளது. முத்திரைத்தாள் மூலமாக வரிவருவாய் 14 சதவீதமாக உள்ள நிலையில், மோட்டார் வாகனங்களுக்கான வரி வருவாயும் உயர்ந்தே இருக்கிறது. இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு போக்குவரத்து
This story is from the March 15, 2025 edition of Dinamani Cuddalore.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 15, 2025 edition of Dinamani Cuddalore.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்
இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டி யின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.
கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்
கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசியல் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரமலான் பண்டிகை: நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை
நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள் கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!
காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ள ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி
புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரமற்ற பொருள்கள்: நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.
பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்
கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.