Try GOLD - Free
விளையாட்டு நகரம் அமைக்க செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் நிலம் தயார்: தமிழக அரசு தகவல்
Maalai Express
|March 28, 2025
தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று முன்வைக்கப்பட்டது.
-
அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 4 அடுக்கு கட்டிடமாக உயர் செயல்திறன் பயிற்சி மையம், 250 படுக்கை வசதி, தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு 12,838 நகர்ப்புற வார்டுகளில் 19,429 தொகுப்புகள் வினியோகம் செய்யப்படும்.
This story is from the March 28, 2025 edition of Maalai Express.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Maalai Express
Maalai Express
கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min
August 31, 2025
Maalai Express
அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
1 min
August 31, 2025
Maalai Express
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
2 நாள் பயணமாக நாளை மறுநாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், 10 வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
1 min
August 31, 2025
Maalai Express
இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 mins
August 30, 2025

Maalai Express
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுவாழ் தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார்.
1 mins
August 30, 2025

Maalai Express
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்
1 min
August 30, 2025
Maalai Express
ரூ.10 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்ப்பு
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
1 min
August 29, 2025
Maalai Express
ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சி ஏற்படும்: பிரதமர் மோடி
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
1 min
August 29, 2025
Maalai Express
நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (வயது 100), கடந்த 22ந் தேதி தனது வீட்டில் திடீரென தவறி விழுந்தார். இதில், தலையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
August 29, 2025
Maalai Express
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் லட்சுமி நாராயணன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மகன் ஆகாஷ் (18). லட்சுமி நாராயணனும், ஆகாசும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர். இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
1 min
August 29, 2025
Translate
Change font size