Try GOLD - Free
பேத்திக்கு எமனான ஆச்சியின் குளிசை
Tamil Mirror
|March 06, 2025
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் உள்ள கற்குவாரி வீதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவரின் குழந்தை மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அன்டனி சஞ்சய் என்ற ஒன்றரை வயதுடைய குழந்தை பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த, தனது ஆச்சியின் குருதி அழுத்தத்திற்காகப் பயன்படு
This story is from the March 06, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
யாழ்ப்பாணத்தில் 'Clean Sri Lanka'
‘மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - Clean Voyage of Unity' என்ற தொனிப்பொருளின் கீழ் புதன்கிழமை (13) முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும் நிகழ்ச்சித் திட்டத்தின் கவர்ச்சிகரமான பிரவேசமாக, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணத்தைத் தொடங்கிய யாழ்தேவி ரயில் பயணத்தின் போது ஊக்குவிப்புத் திட்டமொன்று புதன்கிழமை (13) காலை 6.40 மணிக்கு செயல்படுத்தப்பட்டது.
1 min
August 14, 2025

Tamil Mirror
ஆரோக்கியமான கல்வி அவசியம்
தரமான மாணவச் சமுதாயத்தை உருவாக்க
2 mins
August 14, 2025
Tamil Mirror
“இலங்கையில் AI புரட்சியை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்”
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாடு ஒன்று இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) அன்று இடம்பெற்றது.
1 min
August 14, 2025
Tamil Mirror
அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
August 14, 2025
Tamil Mirror
சமூக இழிவை குறைக்கும் நூலறிவு
ஒரு சமூகத்தின் தரத்தினையும் ஏனையவர்களால் வழங்கப்படும் மதிப்பினையும் இழக்கும்படியாக சமுதாயத்தில் இடம்பெறும் நடத்தைகள் தான் சமூக இழிவு என்று பொதுவான சில கருத்துக்கள் காணப்படுகின்றன.
3 mins
August 14, 2025
Tamil Mirror
இலங்கையில் நீதிக்குப் புறம்பான கொலைகள்
அரசு காவலில் உள்ள தனிநபர்களின் கொலைகள், காவலில் உள்ள சந்தேக நபர்களின் கொலை, பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஜனவரி மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மனித உரிமைகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஏழு காவல் மரணங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
1 min
August 14, 2025
Tamil Mirror
சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்
மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலன் விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
1 min
August 14, 2025
Tamil Mirror
சிட்னி விமான நிலையத்தில் பதற்றம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற ஆடவர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை (13) காலை நடந்தது.
1 min
August 14, 2025
Tamil Mirror
34 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
பாதிஸ்தானுக்கு எதிரான தொடரைக்
1 min
August 14, 2025
Tamil Mirror
ஒரே நாளில் 618 பேர் கைது
நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.
1 min
August 14, 2025