Try GOLD - Free
இரு நாட்டு மீனவர்கள் வவுனியாவில் பேச்சு
Tamil Mirror
|March 26, 2025
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய மீனவர் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய வவுனியாவில், புதன்கிழமை (26) இலங்கை - இந்திய மீனவர் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு விமான மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை (25) வந்தடைந்தனர்.
This story is from the March 26, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
"சுபீடச பயணத்தில் தீர்க்கமான காரணி"
இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60 ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதியின் மாலைத்தீவு உத்தியோகபூர்வ விஜயம், இரு நாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்தார்.
1 min
July 30, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
அறியாமை என்பது மிகவும் பாரதூரமானது. அறியாமையில் புகுந்து கொள்ளும்போது, வாழ்க்கையின் அழகும் வதனமும் மறைந்து போகின்றன. நல்லதும் சிறப்பானதுமான சிந்தனைகளைச் சிரசில் ஏற்றாமல், தன்னறிவும் கிரகித்தல் அறிவும் இன்றி வாழ்ந்தால், புறக்கணிக்கக் கூடாத நற்பயன்கள், பெறுபேறுகளை இழந்துபோவதை அறியாமல் வாழவேண்டி வரும். இது ஒரு துர்ப்பாக்கிய நிலை.
1 min
July 30, 2025
Tamil Mirror
“செவனகல, பெலவத்த வீழ்ச்சி அடைகின்றது”
பெலவத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் நாளுக்கு நாள் வீழ்ச்சியை கண்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min
July 30, 2025
Tamil Mirror
காத்தான்குடி கடற்கரையை தூய்மைப்படுத்திய இராணுவம்
‘ஒரு செழிப்பான தேசம் - அழகான வாழ்க்கை' என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த 'கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலா தளமான காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
1 min
July 30, 2025

Tamil Mirror
சீனாவில் கடும் மழை: இதுவரை 34 பேர் மரணம்
சீனாவில் கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 80,000 பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
1 min
July 30, 2025
Tamil Mirror
பி.சியின் வீட்டில் 'போதை' களஞ்சியம்
தனது வீட்டில் போதைப்பொருள் களஞ்சியசாலை நடத்தி வந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர், கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 min
July 30, 2025
Tamil Mirror
மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை அவுஸ்திரேலியா வெள்ளையடித்துள்ளது.
1 min
July 30, 2025
Tamil Mirror
சகோதரியுடன் வசித்த சகோதரன் சடலமாக மீட்பு
தனது சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் செவ்வாய்க்கிழமை(29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
July 30, 2025
Tamil Mirror
உள்ளூராட்சி சபைகளில் பெண்களும் ஆட்சி அதிகாரமும்
நாடு பூராகவுமுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் சகல சபைகளிலும் ஆட்சியமைத்திருக்கிறது.
4 mins
July 30, 2025
Tamil Mirror
“வலுவாக தொடர்வோம்”
தனது ஆங்கில ஆசிரியரும், பௌதீக ஆசிரியரும் இலங்கையர்கள் என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார். அது தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன். மாலைதீவின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு வழிகளில் பங்களித்த ஆசிரியர்களாக பல தலைமுறைகளுக்கு அறிவை வழங்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மாலைத்தீவில் இலங்கையர்கள் பெறும் மரியாதை தொடர்பில் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.
1 min
July 30, 2025