Try GOLD - Free

70 ஆயிரம் ரூபாய் தண்டம்

Tamil Mirror

|

March 28, 2025

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

- பாறுக் ஷிஹான்

70 ஆயிரம் ரூபாய் தண்டம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸ டீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Tamil Mirror

This story is from the March 28, 2025 edition of Tamil Mirror.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

இந்திய தூதரக அதிகாரிகளுடன் இ.தோ.க. சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(10) அன்று சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்

துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு புதிய மைல்கல்

தலதா பெரஹெரா

time to read

2 mins

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

இந்திய வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு

இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

பணியிடை செய்யப்பட்ட மூவர் கைது

மன்னார் சிந்துஜா மரணம்

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

NPP அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்கும் முன்னாள் ஜனாதிபதிகள்

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் மசோதாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகளும் ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி

கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஜே.வி.பியின் பணயக்கைதி

இளைஞர் கழங்கள்

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

"இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது”

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.

time to read

1 min

August 11, 2025