கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்

கட்டுமான நிறுவனங்களும் வங்கிகளும் அறிவித்த திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்காத நிலையில், மாதத் தவணை செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு வாங்குபவர்களை இருதரப்பினரும் கண்ணீர் சிந்த வைப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தன.
This story is from the March 20, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 20, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா
தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

எம்ஜிஆர் வணங்கிய தாய் மூகாம்பிகை; இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்
லண்டனில் சிம்பொனி இசையில் புதிய சகாப்தம் படைத்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.

திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (கிழக்கு) இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.
மலேசியா நிதி உதவி; மீட்புக் குழுவை அனுப்பியது
மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு
உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.

உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்
மியன்மார் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி
குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா
சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

புத்தகப்பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
சிறுவர்களுக்காகப் புதிய நூலகப் பகுதிகள் ஜூரோங் வட்டார நூலகம், பீஷான் பொது நூலகம், பொங்கோல் வட்டார நூலகம் ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன!