Try GOLD - Free

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்

Tamil Murasu

|

March 26, 2025

சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் நூறாண்டுப் பழைமையான சிகிச்சை முறையை மருத்தவர்கள் கையாண்டுள்ளனர்.

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்

உடலில் உள்ள கெட்ட கிருமிகளை நல்ல கிருமிகளைக் கொண்டு அழிக்கும் பேஜ் (phage) என்ற சிகிச்சை முறை மூலம் சென்ற ஆண்டு மருத்துவர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றினர்.

காப்பாற்றப்பட்ட அந்த நோயாளி பேஜ் சிகிச்சை முறை மூலம் தென் கிழக்காசியாவில் உயிர் பிழைத்த முதல் நோயாளி.

20ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பேஜ் சிகிச்சை மேற்கத்திய மருத்துவம் தழைத்த போது காலப்போக்கில் மறைந்தது.

Tamil Murasu

This story is from the March 26, 2025 edition of Tamil Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu

சாங்கி விமான நிலையத்தில் சரக்கு கையாளும் நேரம் குறையும்

உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான செயலாக்க நேரத்தை 20 விழுக்காடு குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இது நேற்று (ஆகஸ்ட் 5) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா வலுவான உறவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது: அதிபர் தர்மன்

உலகளாவிய நிலையற்றத் தன்மை மோசமடைந்து வரும் நிலையில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் மிக அணுக்கமாக இணைந்து தற்காப்பு, கல்வி, கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெளிப்படையான, விதிமுறைகளுக்கு உட்பட்ட உலகளாவிய வர்த்தக முறையை நிலைநாட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்தார்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

குழந்தைகளுக்கு அமுதூட்டும் அன்னையர்க்காகப் பொது இடங்களில் கூடுதல் சிற்றறைகள்

அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காகப் பொது இடங்களில் அமுதூட்டும் அறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

மெண்டாக்கி முன்னாள் மேலாளருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை

லஞ்சம் வாங்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் மலாய்-முஸ்லிம் சமூக உதவிக்குழுவான யாயாசான் மெண்டாக்கியின் சுய முன்னாள் மேலாளர் ஒருவருக்கு ஈராண்டுகள் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

2025ன் முற்பாதியில் பொதுப் பேருந்துப் பயணங்கள் சரிவு

பொதுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3.82 மில்லியன் பயணங்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. மாறாக, ரயில் பயணங்கள் உயர்ந்தன.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

இந்தியா மீதான இறக்குமதி வரியைத் தொடர்ந்து உயர்த்த டிரம்ப் முடிவு

இந்தியா மீதான இறக்குமதி வரி தொடர்ந்து உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் கிராம அங்கன்வாடி மையம்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அங்கன்வாடி மையம் என்ற பெருமையைப் பெற்றுள் ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாடாம்னா கிராம அங் கன்வாடி மையம்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் அறிமுகம்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சென்னையில் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

Tamil Murasu

தொண்டூழியத்தில் ‘லிட்டில் டீம் நிலா’

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை ஒருமாத காலத்திற்கு நடைபெற்ற உலக நீர் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறார் தொண்டூழியர்களாகச் செயல்பட்டு ஆதரவளித்தனர்.

time to read

1 min

August 06, 2025

Tamil Murasu

செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற 5 பங்களாதேஷியர் கைது

புதுடெல்லியின் செங்கோட்டைக்குள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) நுழைய முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஐவரை இந்திய வேவுத் துறை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

time to read

1 min

August 06, 2025