ProbarGOLD- Free

Tamil Mirror  Cover - February 28, 2025 Edition
Gold Icon

Tamil Mirror - November 20, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $14.99

1 año$149.99

$12/mes

(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

gift iconRegalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

November 20, 2024

ரவியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரவியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

1 min

தமிழ் தேசியத்தை “கறையான் அரிப்பது போல் அரிக்கின்றது”

தற்போது அட்சி அமைத்துள்ள அரசாங்கம், அதன் ஜனாதிபதி, அந்த கட்சி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளதால் அழித்துக் கொண்டு செல்கின்றது.

தமிழ் தேசியத்தை “கறையான் அரிப்பது போல் அரிக்கின்றது”

2 mins

"அனுர மாயாஜால வித்தகர்”

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

"அனுர மாயாஜால வித்தகர்”

1 min

'முஸ்லிம்களின் உணர்வுகளை புரியாது செயற்படுவது கவலை”

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என, கடந்த பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

'முஸ்லிம்களின் உணர்வுகளை புரியாது செயற்படுவது கவலை”

1 min

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா?

கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா?

1 min

'மீண்டும் வருவார்”

முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) வேட்பாளருமான காஞ்சன விஜேசேகர தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

'மீண்டும் வருவார்”

1 min

‘கற்கோவளம்' இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

‘கற்கோவளம்' இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை

1 min

கூகுள் குரோமுக்கு வந்த சோதனை

கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் குரோமுக்கு வந்த சோதனை

1 min

வாகன விபத்தில் மாணவர்கள் படுகாயம்

பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (18) மாலை கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்தில் மாணவர்கள் படுகாயம்

1 min

"அனுபவம் முக்கியம்”

\"அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கு நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

"அனுபவம் முக்கியம்”

1 min

கசிப்புடன் 30 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கசிப்புடன் 30 பேர் கைது

1 min

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசின் அதிரடி தீர்மானம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நீடிப்பதால், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசின் அதிரடி தீர்மானம்

1 min

சவூதியில் 101 வெளிநாட்டவருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில், இந்த ஆண்டில் மாத்திரம், 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சவூதியில் 101 வெளிநாட்டவருக்கு மரண தண்டனை

1 min

தேசங்களுக்கான லீக்: ஸ்கொட்லாந்திடம் தோற்ற போலந்து

சமநிலையில் போர்த்துக்கல் குரோஷியா போட்டி

தேசங்களுக்கான லீக்: ஸ்கொட்லாந்திடம் தோற்ற போலந்து

1 min

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தில், திங்கட்கிழமை(18) இரவு 8.18 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத்தில் நிலநடுக்கம்

1 min

மோதலில் 150 படையினர் பலி

சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம், அல் பஷீர் நகரில், திங்கட்கிழமை(18), இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில், துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.

மோதலில் 150 படையினர் பலி

1 min

“உலக போர்களால் தெற்கு நாடுகளுக்கு ஆபத்து"

உலகில் நடைபெற்றுவரும் போர்களால், தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“உலக போர்களால் தெற்கு நாடுகளுக்கு ஆபத்து"

1 min

பாகிஸ்தானின் பயிற்றுவிப்பாளராக ஆகிப்

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரையில் பாகிஸ்தானின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிஃப் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பயிற்றுவிப்பாளராக ஆகிப்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

Editor: Wijeya Newspapers Ltd.

Categoría: Newspaper

Idioma: Tamil

Frecuencia: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more