இந்த நிலையில், சயனைடு விஷத்தினாலே இறந்து விட்டாரென ரசாயன அறிக்கை வெளியானது அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து, 'இறந்த ஆஷிகா பர்வீன் என்பவ ருக்கும், அவரது கணவர் இம்ரான்கானுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23-06-2024 அன்று ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்பின், ஆஷிகாவின் அம்மா விற்கு போன்செய்து, ஆஷிகா பர்வீன் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' எனக் கூறியதின் பேரில், அம்மா நிலோபர் நிஷா மருத்துவமனைக்கு சென்றுள் லார். அங்கு, அவரது மகள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கடந்த 20-08-2024 அன்று இவ்வழக்கில் இரசாயன பரிசோதனை அறிக்கை பெறப்பட்டதில், ஆஷிகா பர்வீனின் இறப்புக்கான காரணம் சயனைடு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது சம்பந்தமாக 31-08-2024 அன்று ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான்கான், மாமியார் யாஸ்பின், கணவரின் தம்பி முத்தாஹிர் மற்றும் மாமியாரின் கள்ளக்காதலன் காலிப் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யாஸ்பின் மற்றும் காலிப்பிற்கு இருந்த கள்ளத்தொடர்பை ஆஷிகா பர்வீன் தெரிந்து கொண்டதால், இதனை மற்றவர்களிடமும் சொல்லிவிடக்கூடும் என்பதால், ஆஷிகா பர்வீனை காபியில் சயனைடு விஷம் கலந்து கொன்றுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.