ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்தின் நீட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி, அதன் தலைவர் அரவிந்த் கேஜரிவாலின் செல்வாக்கின் அடித்தளத்தில் உருவான கட்சி. ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, தில்லியைக் கைப்பற்றியதும், சென்ற ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும், பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளையும் திகைக்க வைத்தன.
2015, 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றபோது, "ஊழலுக்கு இடமளிக்காத ஆட்சி' என்பதுதான் அந்தக் கட்சி வழங்கிய வாக்குறுதி. இப்போது அந்தக் கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பது யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி அரசின் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் சட்டவிரோத பணச் சலவைக் குற்றச்சாட்டில் சிக்கி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இன்னும் சிறையில் தொடர்கிறார். பஞ்சாபின் முதல்வராகப் பதவி ஏற்றபோது, பகவந்த் மான் ஊழல் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய தொலைபேசி எண்ணை அறிவித்தபோது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்கள்.
Esta historia es de la edición April 27, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 27, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.