பழங்குடியினா் நலனில் எந்த அக்கறையும் காட்டாத காங்கிரஸ் கட்சி, அச்சமூகத்தினா் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
நாட்டின் எதிா்காலத்துக்கான செயல்திட்டம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை என்றும் அவா் சாடினாா்.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆளும் பாஜகவும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மாநிலத்தில் 47 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.
பழங்குடியினா் அதிகம் வாழும் சியோனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், கோடிக்கணக்கான மதிப்பில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நிகழவில்லை. இதனால் சேமிக்கப்பட்ட பணம், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்க செலவிடப்பட்டு வருகிறது.
கரோனா காலகட்டத்தில் பட்டினியில் இருந்து ஏழை மக்களைக் காக்க நியாயவிலைக் கடைகளில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
80 கோடி ஏழை மக்கள் பலனடையும் இத்திட்டம், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால், அவா்களின் பிரச்னையை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
Esta historia es de la edición November 06, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 06, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி
முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு தொடர்ந்து 7-ஆவது வெற்றி
ஹங்கேரியில் நடைபெறும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகளும் தங்களது 7-ஆவது சுற்றில் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது தொடர்ந்து 7-ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் விளிம்பில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா!
லெபனானில் இரண்டே நாள்களில் பேஜா்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது உயிரும் பறிபோயுள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு சீர்திருத்தங்கள்
‘உணவு பதப்படுத்துதல் துறையின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல சீா்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் சோ்த்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.2,100; அக்னி வீரர்களுக்கு அரசுப் பணி
‘ஹரியாணாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அந்த மாநிலத்தைச் சோ்ந்த அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது
ராகுல் குறித்து குடியரசு துணைத் தலைவர் சூசக விமர்சனம்
அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு: இந்தியா நிராகரிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
கொலீஜியம் பரிந்துரைகளை அமல்படுத்த தாமதம் ஏன்?
அடுத்த வாரம் தெரிவிப்பதாக மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்
அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு