'சுயநலத்துக்காக நீதித் துறைக்கு அழுத்தம் தர சிலர் முயற்சி'
Dinamani Chennai|March 29, 2024
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்

தங்களின் சுயநலனுக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் சிலா் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதோடு, நீதிமன்றங்களை அவமதிக்கவும் முயன்று வருகின்றனா் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு மூத்த வழக்குரைஞா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன் குமாா் உள்பட 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இக்கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளனா்.

‘நீதித்துறைக்கு அச்சுறுத்தல்- அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பிலான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் வழக்குகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய அரசியல்வாதிகளின் வழக்குகளை கையாள்கிறபோது அதிகப்படியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த வியூகங்களால் நீதிமன்றங்களுக்கும் நம் ஜனநாயக முறைக்கும் அச்சுறுசத்தல் ஏற்படுகிறது.

Esta historia es de la edición March 29, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición March 29, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

time-read
1 min  |
September 23, 2024
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
Dinamani Chennai

எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு

நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 23, 2024
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
Dinamani Chennai

297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
Dinamani Chennai

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
September 23, 2024
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
Dinamani Chennai

பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு

‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
Dinamani Chennai

இலங்கை புதிய அதிபர் அநுரகுமார

இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.

time-read
2 minutos  |
September 23, 2024
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024