
''நான் பிறந்து வளர்ந்தது சென்னை அயனாவரத்தில்தான். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, என் தந்தை இறந்துவிட்டார். என்னை வளர்த்தது என் பாட்டி முனியம்மாதான்.
ஆறாம் வகுப்பு படித்தபோது, நான் போலியோ பாதிப்புக்கு உள்ளானேன். சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல இருந்ததால் படிப்பு நின்றது.
என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்ட பாட்டி, எனது பதினோராவது வயதில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த இல்லத்தில் என்னைச் சேர்த்தார். என் இரு கால்களும் பாதிப்புக்கு உள்ளானதால், சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறேன்.
நான் வசித்த இல்லத்தில் பத்தி தயாரிப்பு, பிரிண்டிங், எம்பிராய்டரி, ஒயர் கூடை பின்னுதல், காகிதத்தில் பூக்கள் செய்தல், வைக்கோலைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்குதல் உள்பட கைத்தொழில்களில் பயிற்சி அளித்தனர். மற்றவற்றைவிட, வைக்கோல் ஓவியங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
வைக்கோலைக் கொண்டு ஒரு கலைப் பொருளை உருவாக்குவது என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
Esta historia es de la edición May 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 05, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகார்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது வழக்கு
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
மாநில காவல் துறைகளுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.