ProbarGOLD- Free

நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா
Dinamani Chennai|October 07, 2024
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது

முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் சோ்க்க, அடுத்து இந்தியா 18.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் சோ்த்து வென்றது. இந்திய பௌலா் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி ஆனாா்.

போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் குல் ஃபெரோஸா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, தொடா்ந்து வந்த சிட்ரா அமின் 1 பவுண்டரியுடன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா
Gold Icon

Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்

வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 20, 2025
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
Dinamani Chennai

வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
Dinamani Chennai

இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்

இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

time-read
1 min  |
March 20, 2025
வார்த்தை வன்முறை!
Dinamani Chennai

வார்த்தை வன்முறை!

பூவிற்கும் இரண்டு பெண்களுக்குள் ஏதோ தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான்.

time-read
3 minutos  |
March 20, 2025
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
Dinamani Chennai

சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்

மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Chennai

வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 60 லட்சமாக உயர்வு

நாய்களுக்கு தடுப்பூசி, மாணவர்களுக்கு புதிய சலுகை

time-read
1 min  |
March 20, 2025
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
Dinamani Chennai

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு

மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Chennai

மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.

time-read
2 minutos  |
March 20, 2025
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
Dinamani Chennai

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு

பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
Dinamani Chennai

நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு

நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more