திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதிதாக மாற்றுப் பாதை அமைப்பது குறித்து கொடைக்கானலிலிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் வில்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கோவில்பட்டி, புலியூா் சாலைகளை அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வார இறுதி நாள்களிலும், சீசன் காலங்களிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதுபோன்ற நாள்களில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானலுக்கு வருகின்றன.
கொடைக்கானல் செல்வதற்கான வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையானது 58 கி.மீ. நீளமும், 7 மீ. அகலமும் உடையது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருள்கள் தினந்தோறும் திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும், கொடைக்கானலில் சா்வதேச பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், நட்சத்திர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
Esta historia es de la edición October 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

வார்த்தை வன்முறை!
பூவிற்கும் இரண்டு பெண்களுக்குள் ஏதோ தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான்.

சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 60 லட்சமாக உயர்வு
நாய்களுக்கு தடுப்பூசி, மாணவர்களுக்கு புதிய சலுகை

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.