![ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்](https://cdn.magzter.com/1573814597/1720166548/articles/XM6YdDHIf1720177335705/1720177693524.jpg)
அப்போது முதலமைச்சர் ரங்கசாமிடம் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், தேவதாஸ், ஆர்.கே.ஆர்.அனந்தராமன் ஆகியோர் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மக்களவைத் தேர்தலின்போது மக்களை சந்தித்த அரசியல் தலைவர்களிடம் பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பதுதான்.
அன்றாட வாழ்க்கையில் உணவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் சந்தை விலை நமது பொதுமக்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசாங்கம் ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
Esta historia es de la edición July 05, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 05, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1758985/Rv8KeEt8j1720432847875/1720433020245.jpg)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
மூளையை தின்னும் அமீபா: தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொறுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீன்களுக்கு போதிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![ரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1758985/247n5iv-R1720432317128/1720432462083.jpg)
ரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
இந்தியாரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது.
![திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதலமைச்சர் பெருமிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1758985/sGj561mwx1720432198896/1720432310819.jpg)
திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதலமைச்சர் பெருமிதம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் \"எல்லோருக்கும் எல்லாம்\" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.
![பாஜக எம்எல்ஏக்கள் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் - முதலமைச்சர் ரங்கசாமி பதில்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/lO2dhbdZ_1720177987822/1720178152069.jpg)
பாஜக எம்எல்ஏக்கள் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் - முதலமைச்சர் ரங்கசாமி பதில்
புதுச்சேரி பாஜக எம்.எல் ஏ.,க்கள் கட்சித் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
![மக்களை தேடி கலெக்டர் திட்டம் விரைவில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும்: கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/_H-LaKw9z1720177732383/1720177978383.jpg)
மக்களை தேடி கலெக்டர் திட்டம் விரைவில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும்: கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
மக்களை தேடி கலெக்டர் திட்டம், விரைவில் காரைக்காலில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
![ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/XM6YdDHIf1720177335705/1720177693524.jpg)
ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன், பொதுச் செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சட்டப்பேரவையில் சந்தித்தனர்.
![எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/u_c0lgya81720177174265/1720177286905.jpg)
எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
![அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1755914/8W-qTlWf31720177031298/1720177173707.jpg)
அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: