![விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது](https://cdn.magzter.com/1573814597/1720425753/articles/Rv8KeEt8j1720432847875/1720433020245.jpg)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப் தொகுதிக்கு பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.
Esta historia es de la edición July 08, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 08, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பி.எஸ்சி., நர்சிங் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு
புதுச்சேரியில் நடந்த பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
![புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பு காட்சி ஸ்கோடா ஆட்டோ இந்தியா வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/AEr9GzIAj1721302133196/1721302299549.jpg)
புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பு காட்சி ஸ்கோடா ஆட்டோ இந்தியா வெளியீடு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா உலகளவில் அதன் 129ஆவது ஆண்டையும், இந்தியாவில் அதன் 24ஆவது ஆண்டையும் கொண்டாடி வருகிறது.
![உணவூட்டும் விவசாயிகளுக்கு உயிருட்டிய உன்னதமான முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/3rLsahNrf1721301769357/1721302097498.jpg)
உணவூட்டும் விவசாயிகளுக்கு உயிருட்டிய உன்னதமான முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் புகழாரம்
![ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/CtxVdyxWu1721301656655/1721301745165.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
![நீட் தேர்வு முறைகேடு வழக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் அதிரடி கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/jJHXK1FVw1721301544370/1721301655694.jpg)
நீட் தேர்வு முறைகேடு வழக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் அதிரடி கைது
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5ந்தேதி நடைபெற்றது.
![நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/am96ZL4sX1721301407557/1721301541205.jpg)
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.
![மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1769986/TSxyt_VvD1721298935073/1721300841904.jpg)
மேற்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் தகவல்
![ஆலம்பூண்டி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1768807/E1PUHHw2s1721216919768/1721217052188.jpg)
ஆலம்பூண்டி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் ஊரகப் பகுதிகளிலும் கடந்த 11ம் தேதி தர்மபுரியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
![கோர விபத்து : சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1768807/ro_hVKRZQ1721216747936/1721216916498.jpg)
கோர விபத்து : சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.