
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார். நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார். அத்தோடு வரி அடுக்கையும் மாற்றினார்.
இந்த வரி அடுக்கு மாற்றத்தால் யார் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம்.
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட வருமான வரியை கணிசமாக குறைத்தார். இதன்படி, ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார்.
இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் சுமார் ஒரு லட்சம் கோடி பணம் இனி அடுத்த ஒரு நிதியாண்டில் புழங்க போகிறது. இந்த பணத்தை வைத்து அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும், சேமிக்க முடியும், முதலீடு செய்ய முடியும்.
அதே நேரம் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக புதிய வரி அடுக்குகளை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இதுவரை பழைய வரி முறையில் இருந்த எல்லாருமே புதிய வரி முறைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Esta historia es de la edición February 03, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 03, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம்
பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011ம் ஆண்டு மக்கள் தொ கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு கற்றல் விருது
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, கல்வி நிறுவனங்களின் அயராத முயற்சிகளை போற்றும் வகையில், \"கற்றல் விருதுகள் 2025\" வழங்கும் விழாவை மார்ச் 21, 2025 அன்று மாலை சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடத்தியது.

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி மட்டுமே சனி பெயர்ச்சி நடைபெறும்
கோவில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு

உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவ மனையில் காசநோய் கண்டறியும் முகாம் மற்றும் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வணிகத் திருவிழா கூப்பன் குலுக்கல் மூலம் ரூ.9 கோடி மதிப்பிலான பரிசுகளுக்கு அதிர்ஷ்டசாலிகள் தேர்வு
கார், ஸ்கூட்டர் பெற்றவர்கள் யார்?

பள்ளி மாணவியர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
கன்னியாகுமரி இராஜாக்கமங்கலம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் இராஜாக்கமங்கலம் தொடக்கப்பள்ளியை அரசு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின்தரம், மற்றும் மாணவர்கள் விருப்பத்துடன் உணவை உட்கொள்கிறார்களா உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
காரைக்கால் அங்கன்வாடிகளில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தல்

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.