தீபாவளி பண்டிகையை யொட்டி, கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்பில் 700 பட்டுசேலைகள் மற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கைத்தறி வகைகளின் விற்பனையை அதிகரிக்க, ஆண்டு தோறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புதள்ளுபடி அனைத்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் நிறுவனம் தனது 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடிவள் ளியம்மை பட்டுமாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வாடிக்கையாளர்களுக்கான கோஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை அறிமுகம் செய்து வைத்தார்.
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 22, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!
வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!
மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!
ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!
கணக்கில் வராத பணம் பறிமுதல்!!
யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?
மகப்பேறு மருத்துவரிடம் இன்று விசாரணை!!
மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!
போலி ஆதார் தயார் செய்து விடுதியில் தங்கியது அம்பலம்!!