Intentar ORO - Gratis
மும்மொழிக் கொள்கையில் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்!
Malai Murasu
|March 30, 2025
மும்மொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சமத்துவ மக்கள் கழகம் உறுதுணையாக இருக்கும் என செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-

சென்னை டீலக்ஸ் ஹோட்டலில் சமத்துவ மக்கள் கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழகத் தின நிறுவனத் தலைவர்எர்ணா வூர்ஏ.. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கழக மகளிர் அணி நிர்வாகிகள் கல்பனா பபிதா சங்கர் கல்யாணி வர்ஷா விஜயலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்தை தலைவர் எர்ணாவூர் நாராயணன், சிவந்தி ஆதித்தனார் படத்தை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர், ராமச்சந்திரா ஆதித்தனார் படத்தை பொருளாளர் கண்ணன் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இரங்கல் தீர்மானமாக முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோ நாடுகளில் ருக்கும் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார்துணைத்தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்பு செயலாளர் முனிஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்விஸ்வநாதன், ஆகியோர் முன்னிலைவகித்தனர். கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
Esta historia es de la edición March 30, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu
Malai Murasu
பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை!
திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு!!
1 min
August 21, 2025
Malai Murasu
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடைக்கட்டளை!
உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 21, 2025
Malai Murasu
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
சென்னையில் நாளை (22.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
August 21, 2025

Malai Murasu
மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள்: விஜய் மீது எடப்பாடி கடும் பாய்ச்சல்!
\"புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் எங்களது தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்” !!
1 mins
August 21, 2025
Malai Murasu
திருப்பணியில் 9 நாளில் ரூ.1.78 கோடி உண்டியல் வசூல்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி 9 நாட்களில் ரூ.1.78 கோடி பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
August 21, 2025
Malai Murasu
நொளம்பூரில் மூதாட்டியிடம் தங்கநகை பறித்த வாலிபர் கைது!
சென்னை நொளம்பூர் பகுதியில் மூதாட்டியிடம் தங்க நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025
Malai Murasu
த.வெ.க.நிர்வாகி பிறந்த நாள் விழாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!
1 min
August 21, 2025
Malai Murasu
உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் கருவை கலைக்க சித்திரவதை செய்த கணவன் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் தில் வரதட்சணைக்காக மனைவியின் கருவைக் கலைக்க உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025

Malai Murasu
தாக்குதல் சம்பவம் எதிரொலி: டெல்லி முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
கைதானவரிடம் 5 நாள் போலீஸ் விசாரணை!!
1 min
August 21, 2025
Malai Murasu
அம்பத்தூரில் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நேற்று மதியம் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அம்பத்தூர் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min
August 21, 2025
Translate
Change font size