78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது
Tamil Mirror|July 08, 2024
பலாங்கொடையில் 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது

17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை பலாங்கொடை நீதிமன்ற பதில் நீதவான் டி.எம் சந்திரசேகர முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை (07) முன்னிறுத்தப்பட்ட போதே, விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபரின் உடல், உள பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை டி,என்,ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Esta historia es de la edición July 08, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 08, 2024 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
திறந்த பிடியாணை எம்.பி: பொது வைபவத்தில் பங்கேற்றார்
Tamil Mirror

திறந்த பிடியாணை எம்.பி: பொது வைபவத்தில் பங்கேற்றார்

கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
July 18, 2024
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தம்: முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா
Tamil Mirror

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தம்: முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆண்கள் பிரிவு முதலாமிடத்தையும் பெண்கள் பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
July 18, 2024
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளி பெண்?
Tamil Mirror

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளி பெண்?

அமெரிக்க துணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜே.டி.வான்சின் மனைவி இந்திய வம்சாவளி பெண் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
‘Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024"
Tamil Mirror

‘Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024"

கொழும்புவிவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024\" கிரிக்கெட் போட்டி, கொழும்பு முவர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8 மணி முதல் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
கிராமம் என்று சொல்லி, "குழி தோண்டி புதைக்காதீர்"
Tamil Mirror

கிராமம் என்று சொல்லி, "குழி தோண்டி புதைக்காதீர்"

பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.

time-read
1 min  |
July 18, 2024
இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த சௌத்கேட்
Tamil Mirror

இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த சௌத்கேட்

இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து கரெத் சௌத்கேட் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கால்பந்தாட்டச் சங்கம் செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
இரஜவலை விதுஷன் தங்கம் வென்றார்
Tamil Mirror

இரஜவலை விதுஷன் தங்கம் வென்றார்

'Junior national 2024' போட்டி, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 13,14 மற்றும் 15 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

time-read
1 min  |
July 18, 2024
லெபனான் மது இஸ்ரேல் தாக்குதல்
Tamil Mirror

லெபனான் மது இஸ்ரேல் தாக்குதல்

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
July 18, 2024
கொங்கோவில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலி
Tamil Mirror

கொங்கோவில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலி

மத்திய ஆபிரிக்கா நாடான கொங்கோவில் போராட்டக் காரர்களின் தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலிகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 18, 2024
ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்
Tamil Mirror

ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
July 18, 2024