நிபா தெற்றுக்கு 24 வயது கேரள வாலிபர் மரணம்
Tamil Murasu|September 17, 2024
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த 24 வயது ஆடவர் நிபா கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா தெற்றுக்கு 24 வயது கேரள வாலிபர் மரணம்

ஞாயிற்றுக்கிழமை (செப் 15), புனேயில் உள்ள தேசிய நச்சு வியிரியியல் கழகம் இத்தகவலை உறுதிப்படுத்தியதாக கேரள மாநிலச் சுகாதாரத் துறை கூறியது.

மூளையில் வீக்கம் ஏற்பட்ட தற்கான அறிகுறிகளுடன் செப்டம்பர் 9ஆம் தேதி அந்த இளைஞர் மாண்டதாகக் கூறப்பட்டது.

முன்னதாக, கோழிக்கோடு அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு நிபா கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் புனே ஆய்வகம் அதை உறுதிசெய்ததாக மாநிலச் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

Esta historia es de la edición September 17, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 17, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
Tamil Murasu

லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைபேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.

time-read
1 min  |
September 20, 2024
Tamil Murasu

திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்வதற்கு நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்பும் தரம் குறைந்த பொருள்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
September 20, 2024
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்
Tamil Murasu

காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்

காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நிகழ்ந்த தீச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
September 20, 2024
மூன்றில் ஓர் இளையருக்கு மிக மோசமான மனநல பாதிப்பு
Tamil Murasu

மூன்றில் ஓர் இளையருக்கு மிக மோசமான மனநல பாதிப்பு

சிங்கப்பூர் மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வு

time-read
1 min  |
September 20, 2024
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
Tamil Murasu

‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.

time-read
1 min  |
September 18, 2024
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
Tamil Murasu

என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்

விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
September 18, 2024
Tamil Murasu

பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை

சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
Tamil Murasu

இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்

லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.

time-read
1 min  |
September 18, 2024
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
Tamil Murasu

முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்

முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.

time-read
1 min  |
September 18, 2024
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
Tamil Murasu

இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்

தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு

time-read
1 min  |
September 18, 2024