குரங்குகளால் பொங்கோல் 'பிடிஓ' குடியிருப்பாளர்கள் கவலை
Tamil Murasu|September 24, 2024
பொங்கோல் நார்த்ஷோர் வட்டாரத்தில் புதிதாகக் குடியேறியுள்ள ‘பிடிஓ’ குடியிருப்பாளர்கள் குரங்குகளால் ஏற்படும் தொல்லை குறித்துக் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்குகளால் பொங்கோல் 'பிடிஓ' குடியிருப்பாளர்கள் கவலை

நடந்து செல்வோரிடமிருந்து உணவு, பானங்களை அவை பறிப்பதாக அவர்களில் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

பிடிஓ திட்டத்தின்கீழ் விற்பனையான ‘பொங்கோல் பாயிண்ட் கிரவுன்’ வீடுகளுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடிபெயர்ந்துவரும் குடியிருப்பாளர்கள், அந்தக் குடியிருப்புப் பேட்டையில் பல குரங்குகள் சுற்றித் திரிவதாகக் கூறினர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள்மேல் இக்குரங்குகள் ஏறுவதையும் கீழ்த்தளத்தில் உண்பதையும் காட்டும் காணொளிகள் குடியிருப்பாளர் குழுக்களில் பகிரப்பட்டுள்ளன.

Esta historia es de la edición September 24, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 24, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா
Tamil Murasu

போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிக ரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை
Tamil Murasu

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 25, 2024
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது
Tamil Murasu

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
Tamil Murasu

பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர் எண்ணிக்கை குறைவு

நியாயமான வேலை நியமன நடைமுறைகள்‌ குறித்த மனிதவள அமைச்சின்‌ அறிக்கை

time-read
1 min  |
September 25, 2024
புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி
Tamil Murasu

புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி

‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.

time-read
1 min  |
September 25, 2024
பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு
Tamil Murasu

பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு

பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்
Tamil Murasu

லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 25, 2024
புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை
Tamil Murasu

புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை

இந்தியாவில்‌ முதல்‌ முறையாக அறிமுகம்‌

time-read
1 min  |
September 25, 2024
மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்
Tamil Murasu

மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்

எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள்

time-read
1 min  |
September 25, 2024
சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
Tamil Murasu

சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செப்டம்பர் 24ஆம் தேதி தீ மூண்டது.

time-read
1 min  |
September 25, 2024