144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விருது
Tamil Murasu|October 12, 2024
சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்குப் பங்களித்த மொத்தம் 144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு இவ்வாண்டு முழுமைத் தற்காப்பு ஆதரவாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
யோகிதா அன்புச்செழியன்
144 தொழில்கள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விருது

அவற்றில் 64 விருதுகளை சிறிய, நடுத்தர தொழில்நிறுவனங்களும் 26 விருதுகளை பெரிய நிறுவனங்களும் 39 விருதுகளை அமைப்புகளும் 5 விருதுகளை தனிநபர்களும் பெற்றனர்.

ராணுவ, குடிமை, பொருளியல், சமூக, மின்னிலக்க, உளவியல் தற்காப்பில் சிறப்பாகச் சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆக உயர்ந்த விருதுகள் இவை.

சிக்‌கல்கள் நிறைந்த உலகில், சகிப்புத்தன்மையின்மையாலும் ஆதிக்கத்தாலும் தங்களின் சொந்த உரிமைகளின்மீது மட்டும் முழுக் கவனம் செலுத்தும் எண்ணத்தாலும் சமுதாயங்கள் பலவீனமடைகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூர் இன, சமய ஒற்றுமைக்கு முன்மாதிரியாகவும் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதுடன் சொந்த உணர்வுகள் பாதிக்கப்படும்போது வன்முறை வழியில் செல்லாமல் பொறுமையைக்‌ கடைப்பிடிக்கும் சமுதாயமாகவும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.

வியாழக்கிழமை (அக்டோபர் 10) ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

அவசர காலத்தின்போது, முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களும் உறுதியுடன் நிலைத்து நின்றதுடன் மேலும் வலுவடைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்கு வலுவாக ஆதரவளித்த அனைவருக்‌கும் தமது நன்றியை அமைச்சர் தெரிவித்தார்.

Esta historia es de la edición October 12, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 12, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
Tamil Murasu

மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
Tamil Murasu

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

time-read
1 min  |
February 18, 2025
காலத்தை வென்ற இல்லறம்
Tamil Murasu

காலத்தை வென்ற இல்லறம்

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

time-read
2 minutos  |
February 18, 2025
Tamil Murasu

கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு

நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

time-read
1 min  |
February 18, 2025
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
Tamil Murasu

1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்

மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
Tamil Murasu

சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்

தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
Tamil Murasu

தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 18, 2025
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
Tamil Murasu

‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Murasu

'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
Tamil Murasu

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025