மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?
எனக்கு ஆறு வயது இருக்கும்போதே மாடலிங், டான்ஸ், டிராமா மீது ஆர்வம் அதிகம். என்னுடைய அந்த ஆர்வத்துக்கு அப்பா, அம்மா இருவரும் ஆதரவளித்ததோடு கலைத்துறை மீது எனக்கிருக்கும் ஆர்வத்தையும், லட்சியத்தையும் புரிந்துகொண்டு என்னை என்கரேஜ் பண்ணினார்கள்.
அத்துடன் சினிமாவுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிட்ட தோடு பல்வேறு போட்டிகள், ஆடிஷன்களில் கலந்துகொள்ளவும் உதவினார்கள்.
எப்போதாவது சினிமாவுக்கு வருவேன் என்று தெரிந்தோ, தெரியாமலோ நான் எடுத்த அந்த பயிற்சி சினிமாவுக்கு வருவதற்கு உதவியாக இருந்துச்சு.
முன்னணி நிறுவனங்க ளின் விளம்பரங்கள், மியூசிக் ஆல்பம், யூடியூப் வீடியோ ஸ்கிட்ஸ், குறும்படங்கள், வெப்ஷோ என பல தளங்களில் வேலை செய்துவிட்டு கடைசியாக வந்த இடம்தான் சினிமா.
முதல் படமான 'ஜதி ரத்னாலு’ படத்துக்கு விருது வாங்கிய தருணம் எப்படி இருந்தது?
'ஜதி ரத்னாலு' படத்துக்கான சிறந்த புதுமுக நடிகைக்கான 'சைமா - 2022' விருது எனக்குக் கிடைத்தபோது அதை என்னுடைய திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தேன்.
விருது எனக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்ததோடு, சினிமா உலகத்தில் எனக்கும் இடம் கொடுத்துள்ளது. அந்தவகையில் சினிமாவுக்கு என்றும் கடமைப் பட்டுள்ளேன்.
சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே நாகார்ஜுனா, ரவி தேஜா என ஜாம்பவான்களுடன் நடித்துள்ளீர்கள். எப்படி நடந்தது அந்த மேஜிக்?
உண்மையைச் சொல்வதாக இருந்தால் அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. வளர்ந்து வரும் நடிகையாக இருப்பதால் அந்த மேஜிக் நடந்திருக்கலாம்னு எண்ணுகிறேன்.
நாகார்ஜுனா, ரவிதேஜா போன்றவர்கள் ஆளுமைமிக்க வர்களாக இருந்தாலும் மிகவும் எளிமையாகப் பழகக் கூடியவர் கள். அவர்கள் நடிக்கும்போது கூர்ந்து கவனித்தாலே சினிமா வைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். அவர்களுடன் நடித்ததெல்லாம் ஒரு மேஜிக்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!