50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
Dinamani Chennai|October 05, 2024
மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய பாஜக அரசை தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், சாங்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், இது தொடா்பாக கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் இடஒதுக்கீடு கோரி போராடிவரும் மராத்தா சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், அந்த இடஒதுக்கீடு மற்ற சமூகத்தினரின் வரம்பை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினருக்கு மொத்தம் 78 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்போது, மகாராஷ்டிரத்தில் ஏன் 75 சதவீத இடஒதுக்கீடு இருக்க முடியாது?

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
Dinamani Chennai

விளையாட்டுப் பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

time-read
1 min  |
October 05, 2024
போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்
Dinamani Chennai

போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்

‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

time-read
4 mins  |
October 05, 2024
இந்தியாவை வென்றது நியூஸிலாந்து
Dinamani Chennai

இந்தியாவை வென்றது நியூஸிலாந்து

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

தில்லி மருத்துவர் சுட்டுக் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது

தென்கிழக்கு தில்லியின் களிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நா்ஸிங் ஹோமில் மருத்துவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

time-read
1 min  |
October 05, 2024
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்: 1,500 பேர் பாதிப்பு

தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
October 05, 2024
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
Dinamani Chennai

50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்

மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவிப்பு

முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி

time-read
1 min  |
October 05, 2024
கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை
Dinamani Chennai

கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time-read
1 min  |
October 05, 2024
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
Dinamani Chennai

2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.

time-read
1 min  |
October 05, 2024