சென்னை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம் அடைந்தார். அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிகுமார் மகள் பிரியா 17 கால் பந்து வீராங்கனையான ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுளளார்.
இவர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிக ளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி குறையவில்லை. காலில் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிரசி கிச்சைபெற்று வந்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிறப்பான பந்துவீச்சால் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்!
வங்காளதேச அணி திணறல்!!
புத்தாண்டு கொண்டாட்டம்: மாமல்லபுரத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்!
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும்!!
சென்னை புறநகர் பகுதிகளில் எம்.ஜி.ஆர் 35-வது ஆண்டு நினைவஞ்சலி!
அதிமுக நிறுவனர் புரட் சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு முன்னிட்டு நாளை சாலை, சென்னை புறநகர் பகுதிக ளில் சோழிங்கநல்லூர் சட் டமன்ற தொகுதி பழைய மகாபலிபுரம் சென்னை புறநகர்மாவட்ட கழகசெயலாளர்முன்னாள் எம்.எல்.ஏ.கே.பி.கந்தன் தலைமையில் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ் சலி செலுத்தினார்.
ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கிறிஸ்துமஸ் வழிகாட்டும்!
ஆளுநர் ஆர் என்.ரவி வாழ்த்துச் செய்தி!!
எம்.ஜி.ஆர். நினைவுநாள்: டி.ஜெயக்குமார் அஞ்சலி, அன்னதானம்
59வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகமணி நடராஜன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கினார்கள்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் அதிதிபாலன்!
'கருமேகங்கள் கலைகின்றன'
இறுதி ஆட்டத்தில் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்!!
என் ஏக்கம் தணிந்து விட்டது!
லயனல் மெஸ்சி
தங்கக் காலணி- தங்க பந்து!
நேற்றைய போட்டியில் எம்பாபே 3 கோல் அடித்ததன் மூலம் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
உலகக் கோப்பை கால்பந்து 3-ஆவது முறையாக வாகை சூடிய 'சிங்கப்படை'!
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஆட்டம்!!