தெலுங்கு பேசும் மக்கள் குறித்த பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி!
Malai Murasu|November 14, 2024
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; * கைது செய்ய போலீஸ் தீவிரம்!!
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி!

மதுரை, நவ.14 – நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

பிராமணர் சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் பேசினார்.

குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண் திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் முன்ஜா மின் கோரி கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தார்.

அதில் "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும்…"

அரசியல் உள்நோக்கத் தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று முன்தினம் வந்தது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView all
Malai Murasu

கிண்டி குதிரைப்பந்தய மைதானத்தில் குளம் வெட்டும் பணிக்கு தடை விதிக்க முடியாது!

உயர்நீதிமன்றம் உத்தரவு!!

time-read
1 min  |
February 18, 2025
உங்கள் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையே இல்லை: ‘இரட்டை இலை'யை எதிர்த்து நீங்கள் போட்டியிட்டது இறப்பதற்கு சமம்!
Malai Murasu

உங்கள் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையே இல்லை: ‘இரட்டை இலை'யை எதிர்த்து நீங்கள் போட்டியிட்டது இறப்பதற்கு சமம்!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதில்!!

time-read
2 mins  |
February 18, 2025
தமிழ்நாட்டைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை துளசிமதிக்கு பி.பி.சி. நட்சத்திர வீரர் விருது!
Malai Murasu

தமிழ்நாட்டைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை துளசிமதிக்கு பி.பி.சி. நட்சத்திர வீரர் விருது!

துப்பாக்கி சுடும் வீராங்கனை மனுபாக்கரும் விருது பெற்றார்!!

time-read
1 min  |
February 18, 2025
சட்டசபை மீண்டும் கூடுகிறது: மார்ச் 14-ஆம்தேதி தமிழக பட்ஜெட்!
Malai Murasu

சட்டசபை மீண்டும் கூடுகிறது: மார்ச் 14-ஆம்தேதி தமிழக பட்ஜெட்!

அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் | சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

time-read
2 mins  |
February 18, 2025
ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக ண முதல்வர்கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!
Malai Murasu

ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக ண முதல்வர்கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

time-read
1 min  |
February 18, 2025
தேர்தலுக்கு தயாராகும் கட்சி: அ.தி.மு.க.வில் 82 மாவட்ட அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள்!
Malai Murasu

தேர்தலுக்கு தயாராகும் கட்சி: அ.தி.மு.க.வில் 82 மாவட்ட அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள்!

திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு ராயபுரம் மனோ நியமனம்!!

time-read
1 min  |
February 18, 2025
வரதட்சணையாக கார் கேட்டு - மனைவியை கல்லால் அடித்துக் கொன்று தாக்கில் தொங்கவிட்ட கணவர்!
Malai Murasu

வரதட்சணையாக கார் கேட்டு - மனைவியை கல்லால் அடித்துக் கொன்று தாக்கில் தொங்கவிட்ட கணவர்!

4 வயது மகளின் வாக்குமூலத்தால் சிக்கினார்!!

time-read
1 min  |
February 18, 2025
அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது!
Malai Murasu

அ.தி.மு.க. கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது!

டாக்டர் கே.கார்த்திக் குற்றச்சாட்டு!!

time-read
1 min  |
February 18, 2025
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு: புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ்குமார்!
Malai Murasu

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு: புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ்குமார்!

ராகுல் எதிர்ப்பையும் மீறி நியமனம்; | நாளை பதவி ஏற்றுக் கொள்கிறார்!!

time-read
2 mins  |
February 18, 2025
ரூ.717 கோடி செலவில் திருச்சி, மதுரையில் ‘டைடல்’பூங்காக்கள்!
Malai Murasu

ரூ.717 கோடி செலவில் திருச்சி, மதுரையில் ‘டைடல்’பூங்காக்கள்!

முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; | 12,000 பேருக்கு வேலை கிடைக்கும்!!

time-read
2 mins  |
February 18, 2025