Essayer OR - Gratuit
தீ விபத்தின் போது ரூ.37 கோடி சிக்கியதா? கைப்பற்றிய பணம் என்னுடையது அல்ல!
Malai Murasu
|March 23, 2025
தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படும் ரூ.37 கோடி பணம் என் அல்ல என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
-

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் ரூ.37 கோடி மதிப்புள்ள ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், தவிர ரூ.11 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தீவிபத்தில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல என நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமனம் செய்து ஆண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டவர் நீதிபதி யஷ்வந்த் வர்மா.
டெல்லியில் உள்ள இவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த வாரம் மார்ச் 14-ஆம் தேதி இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய பொருட்களை போட்டு இருந்த அந்த அறை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. எனினும் தீயணைப்பு வீரர்கள் ரூ.37 கோடி ரொக்கப் பணத்தை கைப்பற்றியதாகவும், ரூ.11 கோடி ரொக்கம் தீயில் எரிந்து போனதாகவும் தகவல் வெளியானது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி எழுப்பியது.
Cette histoire est tirée de l'édition March 23, 2025 de Malai Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025