Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!

Malai Murasu

|

March 26, 2025

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்திற்கு என். ஆர். தனபாலன் வற்புறுத்தல்!!

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு பங்குகள் வாங்கிய நாடார் சமுதாய பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் தடையின்றி பங்குகளை வழங்க முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் வங்கி நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Malai Murasu

Cette histoire est tirée de l'édition March 26, 2025 de Malai Murasu.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Malai Murasu

Malai Murasu

சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை!

சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் ( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

July 31, 2025

Malai Murasu

Malai Murasu

வண்ணாரப்பேட்டையில் பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது !

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu

சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu

ஜெயலலிதாவை இழிவுபடுத்தி பேசுவதா? கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

அரசியல் ஞானி அம்மா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!! போலீசார் அறிவிப்பு !!

சென்னையின் மத்திய கைலாஷ்பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக் குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத் தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ள னர்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!

பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!

time to read

1 min

July 31, 2025

Malai Murasu

கவின் ஆவைக் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

நெல்லையில்கவின்செல்வகணேசு ஆணவக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசுவலியுறுத்தியுள் ளார்.

time to read

1 min

July 31, 2025

Malai Murasu

ரத்தம், சிறுநீரகம், இதயம், கண், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வகை சோதனைகள் நடத்தப்படும்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவத் திட்டம்!

தமிழ்நாட்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்\" என்ற பெயரில் சிறப்பு மருத் துவ திட்டத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு மாவட்டத்தி லும் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் நடைபெ றும். அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் வழங்கப் படும்.

time to read

2 mins

July 31, 2025

Malai Murasu

சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர்ஸ்டாலினுடன் பிரேமலதாசந்திப்பு!

நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்; 'கூட்டணிக்கு அச்சாரம்' என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

time to read

1 mins

July 31, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு! மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!

செங்கல் பட்டு மாவட் டம் செம்பாக் கம் பகுதியை சேர்ந்தவர் கார்த் திகேயன்(36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரதுமகன் அர்த்தனேஷ் (7) இவர் அதே பகு தியில் சிஎஸ்ஐ பள்ளியில் இரண்டாம்வகுப்புபயின்று வந்துள்ளான்.

time to read

1 min

July 31, 2025