உணர்வுகள் நல்ல பாடங்களைக் கற்றுத்தரும்: ஜீவா
Tamil Murasu|October 14, 2024
மீண்டும் தனித்துவம் வாய்ந்த கதைகளில் தாம் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புவதாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா.
உணர்வுகள் நல்ல பாடங்களைக் கற்றுத்தரும்: ஜீவா

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை.

“பொதுவாக நான் திகில் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. காரணம், அத்தகைய படங்களில் இடம்பெறும் சில முக்கியமான சம்பவங்களின் பின்னணி குறித்து விவரிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும். இதனால் ரசிகர்கள் குழப்பமடைவார்கள் என்பதுடன் மீண்டும் மீண்டும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து போகும்," என்கிறார் ஜீவா. எனினும், தற்போது இவரது நடிப்பில் உருவாகும் 'பிளாக்' என்ற 'திகில்' படத்தில் இத் தகைய குறைகள் ஏதும் இருக்காதாம். கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் வீட்டில் முடங்கியபோது ஜெர்மன் திகில் படம் ஒன்றைப் பார்த்தாராம். அதே போன்றுதான் 'பிளாக்' படம் அருமையான திகில் படமாக உருவாகியுள்ளது என்கிறார்.

'பிளாக்' என்பது இரவை மட்டும் குறிக்காமல் மனிதர்களின் இருள் நிறைந்த மற்றொரு பக்கத்தையும் குறிக்கும் என்று விளக்கமளிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView all
திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி
Tamil Murasu

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்
Tamil Murasu

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

time-read
1 min  |
February 17, 2025
மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்
Tamil Murasu

மேம்படுத்தப்பட இருக்கும் 29,000 பழைய வீவக வீடுகள்

ஏறத்தாழ 29,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

time-read
1 min  |
February 17, 2025
பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை
Tamil Murasu

பறவைகளால் விமான விபத்து நேர்வதைத் தடுக்க நடவடிக்கை

தென்கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விமான விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

‘ஆறு நாடுகள், ஒரே பயண இலக்கு'; பரிந்துரை முன்வைப்பு

ஆசியானை உலகளாவிய சுற்றுப்பயணத்துறை நடுவமாக உருவாக்கத் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் இலக்கு கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
புதுடெல்லி கூட்ட நெரிசலில் 18 பேர் பலி
Tamil Murasu

புதுடெல்லி கூட்ட நெரிசலில் 18 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு நடந்து வருகிறது.

time-read
1 min  |
February 17, 2025
மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்
Tamil Murasu

மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்த ஹமாஸ்

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் அடுத்தகட்டமாக மூன்று இஸ்ரேலியர்கள் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
Tamil Murasu

மேலும் 119 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

அமெரிக்கா. சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது விமானம் 119 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா திரும்பவிருக்கிறது.

time-read
1 min  |
February 16, 2025
ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு
Tamil Murasu

ஜூரோங் வெஸ்ட்டில் புதிய சைக்கிள் மேம்பாலம் திறப்பு

ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்
Tamil Murasu

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முழுமைத் தற்காப்பை வலுப்படுத்துவது அவசியம்: கான்

நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025