மசெக தலைமைத்துவத்தை விரைவில் ஏற்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்
Tamil Murasu|November 25, 2024
ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளர் பதவிக்குத் திரு லாரன்ஸ் வோங்கை முன்மொழியவுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைமைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இளவரசி ஸ்டீஃபன்
மசெக தலைமைத்துவத்தை விரைவில் ஏற்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்

கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு மேடையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) உரையாற்றியபோது திரு லீ இத்தகவலைத் தெரிவித்தார்.

மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய திரு லீ, தலைமைத் துவ மாற்றம், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தம் ஆகியவைகளைக் குறித்துப் பேசினார்.

“கட்சியின் அடுத்த மத்தியச் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. புதிய செயற்குழுச் சந்திப்பின்போது, அடுத்த தலைமைச் செயலாளராகத் துணைத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங்கைத் தேர்வு செய்யும்படி நான் முன்மொழிய உள்ளேன். இது தலைமைத்துவத்திற்கான மாற்றத்தை நிறைவு செய்யும்," என்றார் திரு லீ.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView all
உழைப்பே இலக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜி.வி. பிரகாஷ்
Tamil Murasu

உழைப்பே இலக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜி.வி. பிரகாஷ்

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகப் பல வெற்றிப் படங்களை அளித்த ஜி.வி. பிரகாஷ், தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராகவும் வலம் வருகிறார்.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Murasu

தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர்

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்
Tamil Murasu

மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்

மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனையில் 1,500 கோடி ரூபாய்க்குமேல் (S$230 மில்லியன்) முறைகேடு நடந்துள்ளதாக அதன் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது அமலாக்கத்துறையிடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க காலக்கெடு
Tamil Murasu

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க காலக்கெடு

தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
மக்கள் நலன்மீதே கவனம்: அமைச்சர் டியோ
Tamil Murasu

மக்கள் நலன்மீதே கவனம்: அமைச்சர் டியோ

ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் எப்போதும் அதன் மீதுதான் குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: எட்வின் டோங் உறுதி
Tamil Murasu

ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: எட்வின் டோங் உறுதி

ஜூ சியாட் தொகுதி வேறொரு குழுத்தொகுதிக்குச் சென்றாலும் அங்குத் தொடங்கிய பணியைத் தொடரப்போவதாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
எதிர்காலம் திறன் மேம்பாட்டில் அடங்கியுள்ளது
Tamil Murasu

எதிர்காலம் திறன் மேம்பாட்டில் அடங்கியுள்ளது

மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உலகமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களை சிங்கப்பூர் தனது பக்கம் வைத்திருக்க வேண்டும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
டுட்டர்டே: நானே பொறுப்பு
Tamil Murasu

டுட்டர்டே: நானே பொறுப்பு

பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் டுட்டர்டே கைது செய்யப்பட்டு அனைத்துலக நீதிமன்றம் செயல்படும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Murasu

பிறப்புச் சான்றிதழ் மோசடி: மலேசியாவில் 16 பேர் கைது

மலேசியாவில் பிறப்புச் சான்றிதழ் மோசடி தொடர்பில் பல இடங்களில் மருந்தகங்களை நடத்தி வரும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற மருத்துவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 16 பேர் சிக்கியுள்ளனர்.

time-read
1 min  |
March 14, 2025
தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர்தின விழாக் கொண்டாட்டம்
Tamil Murasu

தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர்தின விழாக் கொண்டாட்டம்

சிங்கப்பூர்ச் சமூகத்தில் அதிகம் செலுத்திய ஆளுமைப் பெண்களை கொண்டாடவும் மகளிர் மேன்மையைப் போற்றும் விதமாகவும் அமைந்த மகளிர் தின விழாவைத் தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்தது.

time-read
1 min  |
March 14, 2025