TryGOLD- Free

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

Tamil Murasu|March 27, 2025
சென்னையில் ஏழு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

சென்னையில் பெண்களிடம் நகைகளைப் பறித்த கொள்ளையர்களில் ஒருவரான சல்மான், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஓங்கோல் நகரில் பிடிக்கப்பட்டுள்ளார். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (மார்ச் 26) விளக்கம் அளித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு பேரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு, மும்பை செல்லவிருந்த இருவரை விமானத்தில் செல்ல தயாராக இருந்தபோது கைது செய்தோம். ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர காவல்துறை கைது செய்தது.

கைதானவர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை
Gold Icon

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView all
கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா
Tamil Murasu

கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

time-read
1 min  |
March 31, 2025
திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை
Tamil Murasu

திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (கிழக்கு) இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

மலேசியா நிதி உதவி; மீட்புக் குழுவை அனுப்பியது

மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு
Tamil Murasu

அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு

உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.

time-read
1 min  |
March 31, 2025
உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்
Tamil Murasu

உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்

மியன்மார் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

time-read
1 min  |
March 31, 2025
நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி
Tamil Murasu

நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி

குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா
Tamil Murasu

போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா

சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
மேம்பாடு காணும் கலைத்துறை
Tamil Murasu

மேம்பாடு காணும் கலைத்துறை

நிகழ்ச்சிகள், இடங்கள், கலைஞர்களின் எண்ணிக்கை கூடும்: துணைப் பிரதமர் கான்

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

விமானிக்கு உடல்நலக் குறைவு; தாமதமான விமானப் பயணம்

விமானி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய விமானம் சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) ஆறு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியது.

time-read
1 min  |
March 31, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more