பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பூஜையில் நயன்தாரா

நயன்தாரா படமாக இருந்தாலும் முன்னணி நாயகர்களின் படங்களாக இருந்த தனது தாலும்படத்தின் விழாக்களிலோ பூஜையிலோ கலந்துகொண்டது இல்லை. இதுகுறித்து பலரும் அதிருப்தி தெரிவித்தபோதும் தனது கொள்கையை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை சென்னையில் நடந்த ‘மூக்குத்தி அம்மன் 2' பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால், படத்தின் நாயகியான தான் மட்டும் விழா மேடையில் இருப்போம் என்று நினைத்து வந்தவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
காரணம் மேடையில் மூத்த நடிகைகளான குஷ்பு, மீனா, ரெஜினா கேஸான்ட்ரா ஆகியோர் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
மேடையில் அவர்களுடன் நின்றிருந்தது நயன்தாராவிற்கு அதிருப்தி ஏற்பட்டு இருந்தது என்று அவர் நடந்துகொண்ட முறையில் தெரிந்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா
தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (கிழக்கு) இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.
மலேசியா நிதி உதவி; மீட்புக் குழுவை அனுப்பியது
மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு
உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.

உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்
மியன்மார் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி
குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா
சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

மேம்பாடு காணும் கலைத்துறை
நிகழ்ச்சிகள், இடங்கள், கலைஞர்களின் எண்ணிக்கை கூடும்: துணைப் பிரதமர் கான்
விமானிக்கு உடல்நலக் குறைவு; தாமதமான விமானப் பயணம்
விமானி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய விமானம் சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) ஆறு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியது.