Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

புனித இரவுக்கான ஆன்மிகத் தேடல்

Tamil Murasu

|

March 29, 2025

ரமலான் மாதத்தின்போது நோன்பு துறப்பதற்காகப் பள்ளிவாசலை நாடும் இறையன்பர்கள், அம்மாதத்தின் கடைசி பத்து நாள்களைக் கூடுதல் சிறப்புடன் போற்றுகின்றனர்.

புனித இரவுக்கான ஆன்மிகத் தேடல்

முஸ்லிம்கள் நோன்பிருக்கும் ரமலான் மாதத்தின் கடைசி பத்து அல்லது ஒன்பது இரவுகளுக்குள் இடம்பெறும் ‘லைலத்துல் கதர்’, மிகப் புனிதமான, சிறப்புமிக்க இரவாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

‘ரஹமத்துடைய பத்து’, ‘பரக்கத்துடைய பத்து’, ‘தவ்பாவுடைய பத்து’ என ரமலான் மாதத்தின் நாள்கள் முறையே வகுக்கப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பைத் தேடுவதற்கான ரமலானின் கடைசி 10 நாள்களான இந்த ‘தவ்பாவுடைய பத்து’ காலகட்டத்தில் ஒற்றைப் படை இரவுகள் ஆக அதிகச் சிறப்புடையதாகும். ஒற்றைப்படை இரவுகளில் மார்ச் 27ஆம் தேதி வந்த இரவுக்குத் தலையாய சிறப்பு இருக்கக்கூடும் என்பது அவர்கள் கருதினர்.

அதனையடுத்து, மலபார் பள்ளிவாசலுக்கு வியாழக்கிழமை இரவு வருகை மேற்கொண்ட பாலர் பள்ளி ஆசிரியர் சனா ஃபாத்திமா, 40, கூட்டுத் தொழுகைக்காக கிடைத்துள்ள வாய்ப்பால் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். பெங்களூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ள திருவாட்டி சனா, இரண்டாவது முறையாக ரமலான் மாதத்தை இங்கு கழிக்கிறார்.

Tamil Murasu

Cette histoire est tirée de l'édition March 29, 2025 de Tamil Murasu.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் சிங்கப்பூருக்கு அன்வார் புகழாரம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை வலுப்படுத்துவதற்கும் உத்திபூர்வ தேசிய நுழைவாயிலாக ஜோகூரை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் மத்திய அரசின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்குக் கைகொடுக்கும் ‘இம்பார்ட்’

‘கேபோட்ஸ்’ எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பாதிப்புகள் குறித்து இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்கு (youth-at-risk) மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

சக ஊழியர்களை ரகசியமாகப் படமெடுத்த சிங்கப்பூர் மருத்துவர்மீது புதிய குற்றச்சாட்டுகள்

மெல்பர்ன் மருத்துவமனையில் சக ஊழியர்களைப் படம் பிடித்த விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் மருத்துவர் ரயன் சோ, 27, மீது புதிய குற்றசாட்டு கள் சுமத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

வாழ்க்கைப் போக்கை மாற்றும் போதை

புகையிலையைப் புழங்கித்தான் பார்ப்போமே என்கின்றது சிலரது இளமைத் துள்ளல்!

time to read

2 mins

July 28, 2025

Tamil Murasu

காஸாவிற்குள் உதவிப் பொருள்களை வான்வழி போடுவதாகக் கூறும் இஸ்ரேல்

காஸா வட்டாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருள்களை வான் வழியாய்ப் போட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதியில் பசிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையிலும் அனைத்துலக நெருக்கடிகளுக்கு இடையிலும் இஸ்ரேலின் நடவடிக்கை வந்துள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட ஊழியர்களுக்கு அதிபர் தர்மன் பாராட்டு

அதிபர் தர்மன் சண்முகரத்னம், தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட புதைகுழியில் விழுந்த பெண்ணை மீட்ட திரு. பிச்சை உடையப்பன் சுப்பையா உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

time to read

2 mins

July 28, 2025

Tamil Murasu

திமுகவுடன்தான் நிற்போம்: திருமாவளவன் திட்டவட்டம்

தமக்குத் துணை முதல்வர் பதவி அளிப்பதாகக் கூறி, கூட்டணி வைக்க சில கட்சிகள் அழைப்பு விடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

தூத்துக்குடியில் பிரதமர் மோடி புகழாரம் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் உறுதுணை

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்காக மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

time to read

1 mins

July 28, 2025

Tamil Murasu

வன்போலிக் காணொளிகள் அடையாளம் காண்பது நினைப்பதைவிட கடினம்

வன்போலிக் காணொளிகள்

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

நன்கொடை நோக்குடன் வாசிப்பை ஊக்குவிக்கும் 'நூல்களுக்காக வாசி’

சிங்கப்பூர் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, உதவி தேவைப்படுவோருக்கு நூல்களைக் கொண்டுசேர்க்கவும் செய்கிறது தேசிய நூலக வாரியத்தின் 'நூல்களுக்காக வாசி' (Read for Books) நூல் நன்கொடை இயக்கம்.

time to read

2 mins

July 28, 2025