Essayer OR - Gratuit

ஜோகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி

Tamil Murasu

|

April 01, 2025

நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நேர்ந்ததாக மாநிலக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

ஜோகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி

அவற்றுள் இரு வேறு விபத்துகளில் மொத்தம் நால்வர் உயிரிழந்தனர்.

விபத்து விகித அதிகரிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் போக்கு வரத்து விதிகளைக் கடைப் பிடிக்குமாறும் வலியுறுத்துகிறோம். அதன்மூலமே விபத்துகளைத் தவிர்க்க முடியும்,” என்று திரு குமார் கூறியுள்ளார்.

Tamil Murasu

Cette histoire est tirée de l'édition April 01, 2025 de Tamil Murasu.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu

கமல்ஹாசனுக்குக் கொலை மிரட்டல்

சனாதன தர்மம் தொடர்பாக, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமல் ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது: திமுக

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், \"இந்தியத் தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி இயந்திரமாகவே மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சி,\" என்று சாடியுள்ளார்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

தெருநாய் தொல்லை: உடனடி தீர்வுகாண நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் தெருநாய் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

பங்ளாதேஷில் டெங்கி அதிகரிப்பு, 101 பேர் மரணம்; கொசு வலைக்குள் மக்கள்

பங்களாதேஷில் டெங்கிச் சம்பவங்கள் பெருக்கெடுத்து வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

கலைநயமிக்க பிரஞ்சு ஹோட்டல் செப்டம்பர் 23ஆம் தேதி திறப்பு

பிரஞ்சு ஹோட்டல் 'மாமா ஷெல்டர்' சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 23முதல் செயல்படவுள்ளது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

வெளிநாட்டு ஊழியர்களை அங்கீகரித்த ‘சங்கம்’ நிகழ்ச்சி

இசை, நடனம், குதூகலம் நிறைந்த மூன்று மணி நேரக் கொண்டாட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் சொகுசு வீடுகள்

மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள டெல்லி வந்தால் தங்கிச் செல்வதற்கு பாபாகரன்சிங் மார்க் பகுதியில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

குற்றத்தடுப்பு அமைப்பை போலியாக நடத்தி குற்றம்

இந்தியக் காவல் துறை, தலைநகர் புதுடெல்லியில் சட்டவிரோதமாகக் குற்றப் புலனாய்வு அமைப்பொன்றை நடத்திவந்த போலிக் காவல் துறையினரைக் கைதுசெய்துள்ளது.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

கடன்பெற நிதி நிறுவனங்களை ஹைஃபிளக்ஸ் நாடியது: அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்

ஹைஃபிளக்ஸ் நிறுவனம், துவாஸ்ப்ரிங் திட்டத்திற்காகக் கடன் பெறுவதற்குச் சிறிய நிறுவனங்களை நாடியதாக அரசுத் தரப்பின் துணைத் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஓங் கூறியிருக்கிறார்.

time to read

1 min

August 12, 2025

Tamil Murasu

Tamil Murasu

செயல்பாடு: 14 கட்சிகளுக்குக் கடிதம்

பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உட்பட 14 கட்சிகள் தாங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றனவா என்பதை நிரூபிக்கக் கோரி அவற்றுக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

time to read

1 min

August 12, 2025