துறவா? உறவா?
Aanmigam Palan|January 16, 2024
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
துறவா? உறவா?

இப்படித் துறவு வாழ்க்கை மேற்கொள்வது என்பது வாழ்க்கையை வாழமுடியாமல், 'என்னடா வாழ்க்கை இது' என்று வெறுத்து, அதன்பிறகு வரு வது என்று நினைக்கிறோம். அது உண்மையல்ல; துறவு எனப்படுவது அனைத்தையும் துச்சம் என்று தூக்கி எறிவதல்ல. தன் வீடு; தன்னுடையது என்ற வட்டத்தைக் கடந்து உலகம் முழுமையும் விசாலக் கண்கொண்டு நேசிப்பது. சரி, உலகம் முழுமையையும் நேசிக்கும் துறை துறவு என் றால், ஏன் குடும்பத்தைத் துறக்க வேண்டும்? குடும்பம் என்ற சிறிய துளி, உலகம் என்ற பெரிய கடலுக்குள் அடக்கம்தானே! என்ற கேள்வி எழு கிறது. அப்படியெனில் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே சாமியாராக இருக்கலாமே என்றால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

துறவிகள் என்போர் சகலருக்கும் சகலத்திற்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். தன் குடும்பம் என்று ஒன்று இருந் துவிட்டால், அங்கு ஒரு தலைப் பட்சம் என்பது தலைதூக்கும். முதலில் என் வீட்டிற்கு, பிறகு தான் நாட்டிற்கு என்ற சுயநலம் சுட்டெரிக்கும்.

இந்து சமயத்தைப் பொறுத்தமட்டில், வாழ்க் கையை நான்கு நிலைகளாகப் பகுத்துள்ளனர். முதல்நிலை பிரம்மச்சரியம், இரண்டாம் நிலை கிரகஸ்தலம், மூன்றாம் நிலை வானப்பிரஸ்தம், நான்காம் நிலை சந்நியாசம். இந்த சந்நியாசத் தைத்தான் தமிழில் துறவு என்கிறோம்.

முதல் மூன்று நிலைகளை முறையே நிறைவு செய்த பிறகுதான் நான்காம் நிலையாகிய துறவுடன் உறவுகொள்ளமுடியும். அதாவது, அனைத்தையும் ஆண்டு அனுபவித்த பின்னர் தான் சந்நியாசம் என்பது சாத்தியம். அப்போது தான் ஆசைக்கடல் வற்றியிருக்கும்.

ஆசைகளைக் கடத்தல்தானே ஆன்மிகத்தில் அவசியம். இவ்வளவு ஏன்? ஒரு கோயிலின் கருவ றைக்குள் சென்று இறைவனின் திருமேனியைத் தீண்டி பூஜை செய்ய வேண்டுமெனில் அந்த அர்ச் சகருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும்.

அப்போதுதான் பெண் தெய்வங்களின் திருவு ருவத்தைத் தொடும்போது மனம் மாசுபடாமல் பேரின்பத்திலேயே திளைத்திருக்கும். அவ்வ கையில், துறவுக்கு அனைத்து ஆசைகளையும் கடந்து வருதல் அவசியம் என்பதால்தான், நான் காம் நிலையில் சந்நியாசம் வைக்கப்பட்டது. அவ் வாறெனில் சில திருமடங்களில் மூன்று நிலைக ளைக் கடந்துதான் சந்நியாசம் என்றில்லாமல், முதல்நிலையாகிய பிரம்மச்சரி யத்திலிருந்தே சந்நியாசமாகிய துறவு தொடங்கப்பட்டு விடுகி றதே என்ற கேள்வி எழுகிறது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView all
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024