![முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்! முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!](https://cdn.magzter.com/1333000468/1718098626/articles/HdG4ilF4H1718882947581/1718883290325.jpg)
மூன்றாம் நந்திவர்மன் காலம்முதல் சோழர்கள் ஆட்சிக்காலம்வரை இந்த களத்தூர் ஒரு பெரும் கோட்டமாக திகழ்ந்துள்ளது. அப்போது இக்கோட்டத்தில் பல கூற்றங்களும், பல நகரங்களும், பல தனி ஊர்களும், ஏன்? மதுராந்தகம் நகரம் கூட அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படிப்பட்ட களத்தூர், பொன்விளைந்த களத்தூராக போற்றப்படக் காரணம் என்ன? பார்ப்போமா? களைந்தயென்றும், களத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சுமார் 700 வருடங்களுக்கு முன்பு சுவாமி நிகமாந்த மகா தேசிகர் யாத்திரையின்போது ஒருநாள் இரவு இங்கு தங்கினார்.
தன்னுடன் தான் நித்திய பூஜை செய்யும் சாளகிராமத்தையும், குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவ பெருமானையும் கொண்டு வந்திருந்தார்.
மகா தேசிகர் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, ஹயக்ரீவர் முழு குதிரையாக வடிவெடுத்து, ஊரை வலம்வந்து விளைந்திருந்த நெற்க்கதிர்களை மேய்ந்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்! சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Hj1OQRIYV1718790467867/1718883428874.jpg)
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
![பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்! பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Im2zdKlYV1718789844821/1718883408900.jpg)
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.
![இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்! இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/eLh8EneX61718789361783/1718883388595.jpg)
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.
![பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்! பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Qk7IiSzG91718783304023/1718883371167.jpg)
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
![இறைவனை அறிந்துகொள்வது எப்படி? இறைவனை அறிந்துகொள்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/0iH4zKAgR1718778117593/1718883338262.jpg)
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
![திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்! திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/bR3uD9iZz1718779922707/1718883321542.jpg)
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.
![முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்! முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/HdG4ilF4H1718882947581/1718883290325.jpg)
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.
![சித்தர்கள் அருளிய வாசியோகம்! சித்தர்கள் அருளிய வாசியோகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ZZHNq7fsg1718882607975/1718882898833.jpg)
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.
![எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்! எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ujbJUcqYX1718881469243/1718882538262.jpg)
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"
![அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்! அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/fJEUUg4iO1718880968396/1718881363712.jpg)
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.