ஷகீலாவுக்கும் ரோஹித்துக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, திருமணமான பிறகும் ஷகீலா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். அவள் வரதட்சணை தவிர முழு சம்பளத்தையும் பெற்றோருக்கு கொடுக்க விரும்பினாள். ஆனால் அவரால் தாய் வீட்டிற்கு பண உதவி செய்ய முடியாமல் போனது. காரணம் மாமியார் வீட்டுக்கு வந்தபிறகு பிறந்த வீட்டுக்கு அவளால் எதுவும் செய்ய முடியாவில்லை. மேலும் மாமியார்களின் பொருளாதார நிலையும் சரியில்லை. எனவே அவள் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த உதவியாக இருந்தது.
இந்த நிலையில் ஷகீலா ஒன்றும் கேட்காமல் தன் சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். இது தொடர்பாக கணவன் மற்றும் மாமனாருடன் அவருக்கு பலமுறை தகராறு ஏற்பட்டு விஷயம் பெரிதாகியது. இப்படி நூற்றுக்கணக்கான கணவர் மற்றும் மாமியார்கள் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வருவது நடக்கிறது.
இதற்கிடையில் ரோஹித்தின் அப்பா, அதாவது ஷகீலாவின் மாமனார் நோய்வாய்ப்பட்டார். அவரது சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் தான், தன் மனைவிக்கு சம்பளத்தை தாய்வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்று கணவன் கடுமையாக எதிர்த்தான். இதனால் ஆத்திரமடைந்த ஷகீலா வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமனார் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
நாணயத்தின் மறுபக்கம்
மற்றொரு சம்பவம் மனோஜுக்கும் தனுவுக்கும் திருமணம் முடிந்தது. அப்போது, மாப்பிள்ளை வீட்டார் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பெண் வீட்டில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். இதையடுத்து தனு மாமனார் வீட்டில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு, தனு ஏற்கனவே ஒரு பையனைக் காதலிப்பதும், இன்றும் அவள் அவனை ரகசியமாகச் சந்திப்பதும் தெரிந்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''