Dinakaran Chennai - October 31, 2024Add to Favorites

Dinakaran Chennai - October 31, 2024Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Dinakaran Chennai と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

のみ購読する Dinakaran Chennai

1年 $20.99

この号を購入 $0.99

ギフト Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デジタル購読。
インスタントアクセス。

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

October 31, 2024

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்

புதுடெல்லி: ‘முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் செய்வது குறைக்கப்பட வேண்டும், எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்’ என ஒன்றிய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்

1 min

தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

கடைசிநாளில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் பட்டாசு, சுவீட் விற்பனை அமோகம் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு

2 mins

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞருக்கான வசதியை மேம்படுத்த குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 31: சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார்வை கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞருக்கான வசதியை மேம்படுத்த குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு

1 min

தீபாவளி சிறப்பு முன்னேற்பாடு பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை, அக். 31: தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 மேலாண்மை அவசரகால மையத்தில் தீபாவளி சிறப்பு முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் உடனிருந்தோர், டன் அமைச்சர் மா.சுப் பிரமணியன், ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன், மருத்துவர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர்.

தீபாவளி சிறப்பு முன்னேற்பாடு பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

1 min

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் 115 கோடிக்கு விற்பனை

கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிலையங்களில் ரூ.115 கோடி அளவிற்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

1 min

ஞாயிறு அட்டவணைப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு

சென்னை, அக். 31: ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஞாயிறு அட்டவணைப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு

1 min

போக்குவரத்து கழக பணியாளர்களின் போனஸ் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுகிறார்

சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாமக நிறுவன தலைவர் ராமதாசின் அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழக பணியாளர்களின் போனஸ் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுகிறார்

1 min

அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

சென்னை: அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

1 min

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை தீபாவளிக்கு நகை வாங்க காத்திருந்தோர் ஏமாற்றம்

தீபாவளி சமயத்தில் நகை வாங்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே வந்து கொண்டிருக்கிறது. நேற்றும் தங்கம் விலை சரவனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை தீபாவளிக்கு நகை வாங்க காத்திருந்தோர் ஏமாற்றம்

1 min

8 அரசு போக்குவரத்து கழகங்களில் 2.877 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு போக்குவரத்து துறை தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை போக்குவரத்து துறை நிரப்பி வருகிறது.

8 அரசு போக்குவரத்து கழகங்களில் 2.877 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு போக்குவரத்து துறை தகவல்

1 min

சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை முறையாக வழக்கை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம், அக்.31: சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

1 min

மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டம்: இலங்கை அதிபர் ஆலோசனை

ராமேஸ்வரம்: மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தை நடத்த இலங்கை அதிபர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

2 mins

வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு இன்ஜினியர்கள் ஆர்வம்

சேலம்: சேலத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடங்களுக்கு பட்டதாரிகள், இன்ஜினியர்கள் அதிகளவு விண்ணப்பித்து வருகின்றனர்.

வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு இன்ஜினியர்கள் ஆர்வம்

1 min

தேவருக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு

ராமநாதபுரம்: தேவருக்கு பெருமை சேர்க்கும் அரசு திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தேவருக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு

2 mins

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் நிறுத்தம் அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் நிறுத்தம் அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

1 min

மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு 11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்

மதுரை: மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் செல்லூர் கால்வாயில் இருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடியில் சிமென்ட் கால்வாய் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார்.

மதுரை வெள்ள பாதிப்புக்கு தீர்வு 11.9 கோடியில் சிமென்ட் கால்வாய்

1 min

போலி என்சிசி முகாம் நடத்திய 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

போலி என்சிசி முகாம் நடத்திய 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்

1 min

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரிப்பு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் அமல்

புதுடெல்லி: கடந்த இரு வாரங்களில் நாட்டின்பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் 510க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் விமான பயணிகள் கடும் பீதியடைந்தனர்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரிப்பு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் அமல்

1 min

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாத ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு வரும் நவ. 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

1 min

Dinakaran Chennai の記事をすべて読む

Dinakaran Chennai Newspaper Description:

出版社KAL publications private Ltd

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ