CATEGORIES
கசப்பின் இனிமை!
கசப்புச் சுவையை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. கசப்புச் சுவை நம் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கசப்புச் சுவை நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும். உடம்பு திண்ணென்று இருக்கும். எப்பொழுதும் வலிமையோடு இருக்கச் செய்யும்.
இளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்!
வயதுக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். ஆனால், எல்லா நேரத்திலும் அப்படியிருக்காது. சில பிரச்னைகளுக்கு, நீண்டகாலமாக நாம் கடைப்பிடித்துவரும் சில பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்னைதான் கழுத்துவலி.
தலைமைச் செயலகம்...மூளை A to Z!
அண்மைக் காலமாக மருத்துவ உலகில் அறிவியல்ரீதியாக பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றபோதிலும், இன்னும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாகவும், இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது மனிதனின் மூளை. ஏனென்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உடலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க...
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும்
கோடையைச் சமாளிக்க... ஜில் டிப்ஸ்!
கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை.
மனம் எனும் நெடுங்குகை!
ஒவ்வொருவரின் மனமும் இருண்ட நெடும் குகை. அவற்றின் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும். - பூரணசந்திரன் என் குடும்பத்தை நானே பார்த்துக் கொள்கிறேன்
கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான சுவாசிக்கும் நுட்பங்களைப் பற்றி வழிகாட்டுவது மிகவும் அவசியம்
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை... இனி குழந்தைகளுக்கும் சாத்தியம்!
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை
சிறுதானியங்களின் அருமை!
சத்தான மற்றும் ரசாயன கலப்பில்லாத பாதுகாப்பான உணவான சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய , நாடுகள் பொதுசபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் நோக்கம், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகளவில் மக்கள் அவற்றை விரும்பி உண்பதையும் ஊக்கப்படுத்துவதாகும்
மூட்டு வலி தடுக்கும் வழிகள்!
பொதுவாக, வயது முதிர்வு ஏற்படத் தொடங்கியதுமே பலரும் சந்திக்கும் பெரிய பிரச்னை மூட்டு வலி. இந்த மூட்டுவலி எதனால் வருகிறது... வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கூறுகிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா
சிறப்பு மருத்துவக் காப்பீடு...
எப்போ... யாருக்கு... எப்படி?
காக்கும் கை வைத்தியம் 20
அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவி வர குணமாகும்.
சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!
நம் உடலில் இருந்து சிறு நீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது சிறுநீரகத்தில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்கள் சிறுநீராக சேரும்.
வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்!
கொளுத்தும் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம் வியர்க்குரு.
காது... மூக்கு...தொண்டை பிரச்னைகள்
எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் பிரதானமானவை காது, மூக்கு, தொண்டை. பல்வேறு காரணங்களால் இந்த மூன்று உறுப்பும் பாதிக்கப்படுகின்றன. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால் இதற்கான வைத்தியமும் அதற்கு ஏற்பவே இருக்கும்.
பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு உணவை உண்டாலும் அது தாய்ப்பாலின் வழியே குழந்தையை அடையும்.
கோடையில் சருமத்தைக் காக்க...
இந்த ஆண்டு கோடை தொடங் கியது முதலே வெப்பத்தின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கையான மூலிகைக் குளியல் பொடி தயார் செய்யும் முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா.
டூர் போறீங்களா? ஹேப்பி ட்ரிப்... ஹெல்த் கைடு!
கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.
ரத்தமும் தக்காளி சட்னியும்
சமீபமாகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தன் மகனின் கண் பரிசோதனைக்காக என்னிடம் வந்திருந்தார். அவரது மகனுக்கு சிறு வயது முதலே இருந்த பார்வை குறைபாடு கவனிக்காமல் விட்டதால் குறிப்பிடத் தகுந்த அளவில் பாதிப்பு இருந்தது.
நீர்க்கடுப்பு...தடுக்க...தவிர்க்க!
கோடைகாலம் வந்துவிட்டாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்டும் பிரச்னை நீர்க்கடுப்பு. இது போதியளவு நீர் குடிக்காததால் ஏற்படும் பிரச்னையாகும்.
குழந்தைகளின் சிறுநீரகங்களை காப்போம்!
குழந்தைகளின் சிறுநீரக நோய் குறித்தும், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர் பிரபு காஞ்சி.
ஹேர் ஜெல் நன்மையா..தீமையா..
தலைமுடி கலையாமல் இருக்கவும், கூந்தல் அலங்காரம் நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் தற்போது பல ரும் ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள்.
கோடையை குளிர்விக்கும் முலாம் பழம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, அனல்காற்று, தாகம், வெப்பம், எரிச்சல் போன்றவை கோடையில் வாட்டும் பிரச்னைகளாகும். எனவே, பல்வேறு உணவுகள், பழங்கள், பானங்கள் இவற்றை பயன்படுத்தி கோடையை சமாளிக்கிறோம். அந்தவகையில், முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பனங்கற்கண்டின் பலே நன்மைகள்!
பனங்கற்கண்டு நிறைந்த மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக்கேண்டி என்பர். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும். பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே பனங்கற்கண்டு என்று அழைக்கின்றனர்.
மகளிர் மனநலம் காப்போம்!
உணவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மனநலனுக்கும் பெரிய தொடர்பு உண்டு
ஹெட்போன் ஆபத்து....
அலெர்ட் ப்ளீஸ்!
கவனம்...கர்ப்பப்பை இறக்கம்! சிகிச்சை என்ன?
இன்றைய காலச் சூழலாலும், மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களாலும், பெண்களை பாதிக்கும் பலவித நோய்களும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலப் பராமரிப்பு!
3 ட்ரைமஸ்டர் டிப்ஸ்!
உடல் நலம் காக்கும் பிரண்டை!
வச்சிரவல்லி என்றும் பிரண்டை என்றும் இக்கீரையின் அழைக்கப்படும் தாவரவியல் பெயர் சிஸஸ் க்வாட்ரங் குளாரிஸ் (Cissus quadrangularis)
உங்க பாப்பா பொய் சொல்கிறதா?
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தை களின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும்கூட காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும்.