CATEGORIES
கனேடிய மாணவி கைது
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

“இணைந்து, இணைந்து டெலோ போட்டியிடும்”
ரொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ். தேர்தல் தொகுதியில் இணைந்தும் வடக்கு, கிழக்கில் ஏனைய இடங்களில் இணைந்தும் போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய லா லிகாத் தொடர்: கெட்டாஃபேயிடம் தோற்ற மட்ரிட்
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், கெட்டாஃபேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.

சம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று சம்பியனாகியது இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.

“பேச்சு இடைநிறுத்தம்: தமிழரசு தனிவழி”
பாறுக் ஷிஹான்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

"தாய், தந்தை இல்லாத பாடசாலைகள்"
கடந்த அரசாங்கத்தினால் தேசியப் பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள், தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைமைக்கு மாறியுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அபிநயாவுக்கு ‘டும்’
நடிகை அபிநயாவுக்கும், அவரின் காதலருக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

“2026 இல் புதிய கல்வி சீர்திருத்தம்"
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முரளிதரனுக்கு இலவசமாக காஷ்மீரில் நிலம் ஒதுக்கீடு?
காஷ்மீரில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"தேவையில்லாத ஆணிகளை பிடுங்காதீர்கள்"
உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

பிரான்சிஸின் உடல்நிலை முன்னேற்றம்
கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, ஜெமெல்லி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலவில விபத்தில் மூன்று பேர் பலி
ரஸீன் ரஸ்மின் புத்தளம் - கல்பிட்டி, தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடை பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(09) இரவு மாதம்பை - கலஹிடியாவ பகுதியில் வைத்து பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் புதிய பிரதமர் தெரிவு
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

'வேற லெவல் உணர்வு’
தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் 'தடையற தாக்க', 'என்னமோ ஏதோ', ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று', 'இந்தியன் 2', ‘அயலான்', 'தேவ்', 'என்ஜிகே' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர்.மாதவனுடன் ‘தே தே பியார் தே 2' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர் கைது
\"கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்துத் தருவதாக உறுதி அளித்தனர்” என, உத்தரப் பிரதேசத்தில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் ஆர்சனல் - யுனைட்எட் போட்டி
லிஸ்டரை வென்ற செல்சி

கொழும்பில் தேசியப் பாடசாலை “தமிழ் பிரிவுகளில் வகுப்புகள் குறைப்பு”
கொழும்பில் மூன்று பிரதான தேசியப் பாடசாலைகளில் தமிழ் பிரிவுக்களில் வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன என்றும், இதற்கு இடமளிக்காது அங்கே தமிழ் வகுப்புகளை அதிகரிக்கவும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.

"சினிமாவில் ஆணாதிக்கம்'
தமிழில் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியான ஜோதிகா, சினிமாவில் நான் நிறைய விஷயங்களுக்கு 'நோ' என்று சொல்லியிருக்கின்றேன்.

தனித்தும் இணைந்தும் செல்கிறார் இராதா
ரஞ்சித் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மன்றங்களில் தனித்தும், இன்னும் சில மன்றங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

செவ்வந்திக்கு 'கயிறு' கொடுத்தவர் சிக்கினார்
'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கிய திக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

ஜனாதிபதி அனுர- ஜோர்ஜிவாவுக்கு இடையில் இருதரப்பு ரீதியான இணக்கம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.

சிரியாவில் வெடித்த கலவரம் பலி எண்ணிக்கை 1000த்தை தாண்டியது
சிரியாவின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் சிவகார்த்திகேயன்
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

“அனுரவால் அர்ஜுனவின் முடிக்கு சேதமில்லை”
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கும் வரை, அர்ஜூன மகேந்திரனுக்கு ஒரு முடிக்குக் கூட பாதிப்பு ஏற்படாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத்திட்டம்
கிளிநொச்சியில் உள்ள மகிழங்காட்டில் கொமர்ஷல் வங்கி முன்னெடுத்திருந்த தனது முன்னோடி திட்டமான “விவசாய நவீனமயமாக்கல்” இன் அறுவடை விழாவில் பங்கேற்று இத்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடியது.

திசைகாட்டியினர் கூறும் "சாபம் பொய்யானது"
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன.

சமலுக்கு 'குட்டி' ஆசை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனக்கு ஏற்பட்ட 'குட்டி' ஆசையை ஞாயிற்றுக்கிழமை (09) வெளிப்படுத்தினார்.
இந்தியர்களில் 15 பேர் நாடு கடத்தப்பட்டனர்
சுற்றுலா விசாக்களின் கீழ், நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரசாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்தியப் பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழு கைது செய்து நாடு கடத்தியுள்ளது.

கொழும்பில் பின்வாங்கியது தமிழரசு
வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது

“ரணிலுக்கு எதிராக விசாரணை”
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.