CATEGORIES

சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை அன்று 103 அடியாக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
January 10, 2021
கொடைக்கானலில் ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு
Agri Doctor

கொடைக்கானலில் ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடும் பனி நிலவுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
January 07, 2021
மஞ்சள் விளைச்சல் அமோகம்
Agri Doctor

மஞ்சள் விளைச்சல் அமோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்தில் பெய்த மழையால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது.

time-read
1 min  |
January 07, 2021
நெல் கொள்முதல் 25% ஆக உயர்வு
Agri Doctor

நெல் கொள்முதல் 25% ஆக உயர்வு

நடப்பு 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 24.98 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 07, 2021
விவசாய சட்டங்கள் தொடர்பாக முடக்கம் நீடிப்பது வேதனை அளிக்கிறது
Agri Doctor

விவசாய சட்டங்கள் தொடர்பாக முடக்கம் நீடிப்பது வேதனை அளிக்கிறது

உச்ச நீதிமன்றம் கவலை

time-read
1 min  |
January 07, 2021
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
Agri Doctor

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருவாடனை, ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, நைனார்கோவில், முதுகுளத்தூர், திருப்புல்லானி, கமுதி, கடலாடி வட்டாரப் பகுதிகளில் நெற்பயிரானது அதிகமான பரப்பளவில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலையானது நெற்பயிரில் அதிக அளவில் நோய் தோன்றுவதற்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. தற்பொழுது, பாக்டீரியல் இலைக் கருகல் நோயின் தாக்குதல் திருவாடனை வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.

time-read
1 min  |
January 07, 2021
மழையால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

மழையால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

time-read
1 min  |
January 07, 2021
தமிழகத்தில் தொடர் மழையால் 4,266 ஏரிகள் நிரம்பின
Agri Doctor

தமிழகத்தில் தொடர் மழையால் 4,266 ஏரிகள் நிரம்பின

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 14,139 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 4,266 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன.

time-read
1 min  |
January 07, 2021
கடல்சார் பொருளாதாரம், தற்சார்பு இந்தியாவுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கப் போகிறது
Agri Doctor

கடல்சார் பொருளாதாரம், தற்சார்பு இந்தியாவுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கப் போகிறது

பிரதமர் மோடி பேச்சு

time-read
1 min  |
January 07, 2021
டெல்டா மாவட்டங்களில் அதிக மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

டெல்டா மாவட்டங்களில் அதிக மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 07, 2021
இலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

இலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டியில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
January 07, 2021
தென்னை மரத்துக்கு காப்பீடு வேளாண் துறை ஆலோசனை
Agri Doctor

தென்னை மரத்துக்கு காப்பீடு வேளாண் துறை ஆலோசனை

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ள, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
January 06, 2021
பப்பாளியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை
Agri Doctor

பப்பாளியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி கன்றுகள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

time-read
1 min  |
January 06, 2021
மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்
Agri Doctor

மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்

கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.

time-read
1 min  |
January 06, 2021
காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 500 லட்சம் டன்னைக் கடந்தது
Agri Doctor

காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 500 லட்சம் டன்னைக் கடந்தது

நடப்பு 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 500 லட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 06, 2021
கொப்பரை கொள்முதல் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

கொப்பரை கொள்முதல் விலை சரிவால் விவசாயிகள் கவலை

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு தினமும் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

time-read
1 min  |
January 06, 2021
காய்கறி விலை சரிவு
Agri Doctor

காய்கறி விலை சரிவு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
January 06, 2021
அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் குலைகள்
Agri Doctor

அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் குலைகள்

பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. பண்டிகையின் போது பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.

time-read
1 min  |
January 06, 2021
நெல்லை, தென்காசியில் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

நெல்லை, தென்காசியில் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. வியாழக்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வியபாழக்கிழமை முழுவதும் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மாலையில் சில மணி நேரம் கனமழையும் பெய்தது.

time-read
1 min  |
January 02, 2021
அணைகள் நிரம்பியதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது
Agri Doctor

அணைகள் நிரம்பியதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது

தமிழகத்தில் முக்கிய அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில், பாசனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

time-read
1 min  |
January 06, 2021
தில்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு
Agri Doctor

தில்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு

தில்லியில் கடுங்குளிர் வாட்டுகிறது.

time-read
1 min  |
January 02, 2021
நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை
Agri Doctor

நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் காலதாமதமாக திறக்கப்பட்டதால், குறைந்த விலைக்கு நெல்லை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர்.

time-read
1 min  |
January 02, 2021
தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
Agri Doctor

தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

சென்னை புறநகர் பகுதிகளில் புதன்கிழமைம் இரவு மிதமான மழை பெய்தது.

time-read
1 min  |
January 02, 2021
கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு
Agri Doctor

கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூ வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 928க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

time-read
1 min  |
January 02, 2021
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் இந்திய உணவுக் கழகம் ஒப்பந்தம்
Agri Doctor

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் இந்திய உணவுக் கழகம் ஒப்பந்தம்

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு, சட்டீஸ்கர் மாநில அரசுடன் இந்திய உணவுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2021
மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்
Agri Doctor

மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த மாதம் புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

time-read
1 min  |
January 05, 2021
மரவள்ளிக் கிழங்கு அறுவடை தீவிரம்
Agri Doctor

மரவள்ளிக் கிழங்கு அறுவடை தீவிரம்

தம்மம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
January 05, 2021
திசுவாழை வளர்ப்புத் திட்டத்தில் விவசாயிக்கு 2,500 வாழைக் கன்றுகள்
Agri Doctor

திசுவாழை வளர்ப்புத் திட்டத்தில் விவசாயிக்கு 2,500 வாழைக் கன்றுகள்

கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2,500 வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

time-read
1 min  |
January 05, 2021
தொடர் மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்
Agri Doctor

தொடர் மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்

சீர்காழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 05, 2021
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
Agri Doctor

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 05, 2021