இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, பப்டு பிளெஸி, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோணியை விரைவாக ட்ரெண்ட் போல்ட், அடம் மில்னிடம் பறிகொடுத்து தடுமாறியது.
この記事は Tamil Mirror の September 21, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の September 21, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்
ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
“ஜனாதிபதி ஆதரவு தயார்"
மலையக மக்களுக்கு பமலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணி வழங்க நாட்டின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அவருக்குத் தாம் ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
“திசைக்காட்டி மறுத்ததால் மைக்கை பிடித்தேன்"
தேசிய மக்கள் சக்தியில் ஆசனம் கிடைக்காததால் ஐக்கிய மக்கள் குரல் சார்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியில் அவருடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தல் களம் இறங்கியுள்ளேன் என மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா போர் ஒத்திகை
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் '2024பி' என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான மரதன் உலக சாதனையை முறியடித்த சப்பிங்யாங்டிச்
பெண்களுக்கான மரதனின் உலக சாதனையை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காக்கோவில் கென்யாவின் ருத் சப்பியாங்டிச் ஞாயிற்றுக்கிழமை (13) முறியடித்தார்.
முதலாவது போட்டியில் இலங்கையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை(13) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
சல்மானுக்கு மிரட்டலி
பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டலையிம் விடுத்துள்ளது.
காத்தான்குடி மாணவி பிரதமருக்கு மகஜர்
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை (14) காலை கையளித்துள்ளார்.
திருமண தோணி
களுத்துறை மாவட்டத்திலும் சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து, களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியைத் தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.