
ஆனால், அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மிக கடினமாக இருந்தது. வேறு வழியின்றி கட்டாயமாக மாணவர்களையும், இளைஞர்களையும் இதில் சேர்க்கத் தொடங்கினர்.
இந்நிலையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழ்மக்களை பழிவாங்கிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனே, 1988 டிசம்பர் மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989 ஜனவரி 2ஆம் தேதி இலங்கையின் அதிபரானார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர் பிரேமதாசா.
அவரைப் போலவே அமைதிப்படையை எதிர்த்த சி ங்களத் தீவிரவாத இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா தென்னிலங்கையில் கடும் போராட்டத்தை நடத்தியது.
விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு, கிழக்கில் போராடிவந்தது.
இருவித போராட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதற்கட்டமாக இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக இரு இயக்கங்களுடனும் சமரசம் காணவேண்டும் என பிரேமதாசா விரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக பால சிங்கத்திடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
‘தலைவரிடம் பேசி முடிவு செய்யலாம். அதற்கு முன்பு போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவும் வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்' என்று பாலசிங்கம் கூறினார்.
この記事は Kanmani の June 29, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の June 29, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.