பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு, காபியும் சாப் பிட்டுவிட்டு, கிளம்பும் போது... "தயவு செய்து அவசரப்படாதீங்க, மீண்டும் இது பற்றிப் பேசலாம்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்த சந்திப்பின் போது அவர் மனம்விட்டுப் பேசினார். அவர் நடந்ததை யெல்லாம் விவரித்தபோது... அவர் குரல் தழுதழுத்ததே தவிர ர, கண்கள் கலங்க வில்லை. ஆனால் என் கண்கள் கலங்கின. நன்றி கெட்டவர்கள் நம் சினிமா உலகில் ஏராளம். நம்பிக் கெட்டவர்கள் பரிதாபத்துக் குரியவர்கள். ஒரு சில வருமான வரி பிரச்சினை அவருக்கு இருந்ததையும் பேச்சின் இறுதியில்... சொன்னார்.
பேச்சின் இறுதியில்... "நான் ஒரு கதை சொல்றேன், அதைக் கேட்க இப்ப உங்களுக்கு நேர மிருக்கா?" என கேட்டார்.
வேறு எதுவுமே சொல்லாமல் "கதையை சொல்லுங்க" என்றேன். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம், ஒரு படத்தைப் போன்ற பார்ப்பது பிரமையை ஏற்படுத்தும்விதமாக, முக்கிய வசனங்களுடன், கை தேர்ந்த ஓர் இயக்குனரைப் போல் கதையை சொன்னார்.
சில காலம் கலை உலகிலருந்து விலகியிருக்க நேர்ந்த போது, அவர் இதயமும் எண்ணமும் இங்கேயேதான் வாழ்ந்திருக்கிறது என்பதை அவர் கதையை எழுதி யிருந்த பாங்கும், அதைச் சொன்ன விதமும் எனக்குப் புரியவைத்தது.
"இதை நானே இயக்க ஆசைப்படுகிறேன் என்றும் சொன்னார். நான் மனம் திறந்து பாராட்டி னேன். வீட்டை ஷூட்டிங் கிற்கு விட நினைத்த லலிதா, இதனைச் சொன்ன போது... நான் உண்மையிலேயே மகிழ்ச்சியரை ஆ ஜெய
"நிச்சயமாக நீங்கள் மிகப் பெரிய இயக்குனராகப் பரிமளிப்பீர் கள். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்" என்று சொல்லி விடை பெற்றேன்.
அடுத்த தடவை நான் அவரை சந்திக்கப் போனபோது, வீட்டிலுள்ள தன் நூலகத்துக்குள் அழைத்துப் போனார். அழகான நூலகம். நாலு பக்கமும் அலமாரிகளும் அதில் நிறைய புத்தகங்களும்... பார்க்கவே அழகாக இருந்தது.
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の October 23-25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!