உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி
Dinakaran Chennai|September 16, 2024
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ஹெலிகாப்டர் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 13 ஆண்கள், 17 பெண்கள் உட்பட 30 பேர் கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலாவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி

ஆனால் ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர்கள் அனைவரும் விமானம் மூலம் டெல்லி சென்று பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக உத்தரகாண்ட் சென்றனர். ஆதி கைலாஷ் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு அவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு மீண்டும் டெல்லி திரும்ப திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் மதியம் தவாகாட் என்ற இடத்தின் அருகே அவர்கள் வந்தபோது கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வேறு எந்த பகுதிக்கும் செல்ல முடியாத குழுவினர், அந்த இடத்திலேயே சிக்கித் தவித்தனர். போதிய உணவு, வாகன வசதி இல்லாததால் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இத்தகவல் பெறப்பட்ட உடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் ஆலோசித்தனர். தொடர்ந்து, கலெக்டர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாக்கும்படி கூறினார்.

この記事は Dinakaran Chennai の September 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の September 16, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
Dinakaran Chennai

தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்

மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை

வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 03, 2024
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
Dinakaran Chennai

முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு

திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

time-read
1 min  |
October 03, 2024
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
Dinakaran Chennai

பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
Dinakaran Chennai

துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்

மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 03, 2024
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
Dinakaran Chennai

திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து

திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
October 03, 2024