この記事は Dinakaran Chennai の September 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の September 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தெருதெருவாக அலைந்து நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்
திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூரில் தெருத் தெருவாக அலைந்து நோட்டு விட்டது, வழக்கறிஞர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அவர் திருடிய பணத்தில் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலமானது.
வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு
வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை
மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது
திருவள்ளூர், செப். 19: திரு வள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் சிறுவாணூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.பி. ரமேஷ் குமார்.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு
காலே, செப். 19: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
சென்னை, செப். 19: இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக் கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.
நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி
நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை, செப். 19: போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட் டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு சென்னை செய் 18 கடந்த ருந்தார் அந்த மனுவில்
தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு