ஆபாச படங்களை காட்டி சித்ரவதை ஓரினச்சேர்க்கையில் சிறுவனை அடித்துக்கொன்ற அரசு அதிகாரி
Dinakaran Chennai|October 03, 2024
காஞ்சிபுரம் அருகே பயங்கரம்
ஆபாச படங்களை காட்டி சித்ரவதை ஓரினச்சேர்க்கையில் சிறுவனை அடித்துக்கொன்ற அரசு அதிகாரி

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை, தணிகைவேல் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர், காஞ்சிபுரம் நில அளவை துறையில் ஆய்வாளராக பணியாற்றி உதவி வருகிறார். மேலும், பரந்தூர் விமான நிலையத் திட் டத்திலும் நில அளவையில் பணியாற்றுகிறார். மேலும் ராஜேஷ் திருமணமாகி மனைவியை பிரிந்து வசிக்கிறார்.

கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. காஞ்சிபுரம் கலெக்டரின் அலுவலகம் அருகில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் களுக்கு 2 குழந்தைகள். 9 வயதில் மகள் இருக்கிறாள். 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தனலட்சுமி, அவரின் தாய் கருக்குப்பேட்டையில் நடத்தி வரும் சிறிய டிபன் கடையில் உதவியாக இருந்துள்ளார்.

この記事は Dinakaran Chennai の October 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の October 03, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
Dinakaran Chennai

எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் எஸ்.ஏ. கலை நிதித்துறை, பின்டெக்கிளப் மற்றும் இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 'குவாண்டம் குவாசர் 2.0' என்ற தலைப்பில் நடத்தின.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

பூந்தமல்லி ஒன்றியம், அகரம் மேல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்
Dinakaran Chennai

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு பள்ளி குழுமம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
October 04, 2024
செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி
Dinakaran Chennai

செடிகொடிகள் வளர்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரி

பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்து குப்பை கிடங்காக மாறிய புழல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் 137வது தசரா விழா தொடங்கியது

செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது.

time-read
1 min  |
October 04, 2024
ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்
Dinakaran Chennai

ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித் துவமிக்க 100 புடவைகள் க்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்ற தந்தை, மகன் கைது

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
October 04, 2024
Dinakaran Chennai

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் பெண்ணுக்கு அடிஉதை விழுந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
October 04, 2024
செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Dinakaran Chennai

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

time-read
1 min  |
October 04, 2024